Saturday, April 27, 2024

ஹஜ் பெருநாளை முன்னிட்டு தமுமுக கூட்டு குர்பானி திட்டம்!!

Share post:

Date:

- Advertisement -

அதிரை நகர தமுமுக கிளை சார்பாக ஒவ்வொரு வருடமும் ஹஜ் பெருநாளன்று கூட்டு குர்பானி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதே போல் இந்த வருடமும் தமுமுக சார்பில் கூட்டு குர்பானி திட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாடு ஒரு பங்கின் விலை : ₹1,900 மட்டும்

அது மட்டுமின்றி 15 வருட காலமாக ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்யும் வகையில் தமுமுகவிற்கு கிடைக்கும் குர்பானி தோல்களை முறையாக ஏழைகளுக்கு சென்று சேர உதவி புரிந்து வருகிறது.

இதனால் உங்களுடைய குர்பானி ஆட்டு தோல்களை தமுமுகவிற்கு வழங்கி ஏழைகளின் சிரிப்பிலும் அவர்களின் து ஆ விலும் நீங்களும் பங்கெடுக்க தமுமுக அதிரை நகர கிளை வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேலும் தொடர்புக்கு: 99 4444 9848 ,900 312 7748, 98 424 37253

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....