Sunday, March 22, 2026

சின்ன ஆவுடையார் கோவில் அருகே ஈசிஆர் சாலையில் நீருற்று, கவனிக்காத பொதுப்பணித்துறை….!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டினத்தை அடுத்த இராஜாமடம் அருகே உள்ள சின்ன ஆவுடையார் கோவில் எனும் ஊரின் குடி நீர் தேவைக்காக ECR சாலையில் பாதிக்கப்பட்ட குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேல் நீர் வழிந்தோடும் நிலையில் உள்ளது.

இது குறித்து அப்பகுதி மக்கள் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்றும், இப்பகுதியில் ஏற்பட்டு வரும் குடி நீர் பற்றாக்குறையை கவனத்தில் கொண்டு இப்பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

சாலையில் நீர் வழிந்தோடும் காரணத்தினால் சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது.மேலும் தொடர்ச்சியாக நீர் வெளியேறுவதால் சாலையில் பெரும் பள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளது.

 

 

 

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நியூசிலாந்து வாழ்அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...
spot_imgspot_imgspot_imgspot_img