Sunday, March 22, 2026

சுவரொட்டியால் அதிரையில் பதற்றம்!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரையில் எதிர் வரும் (12-10-2018)வெள்ளிக்கிழமை இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் என்கிற தலைப்பில் கேள்வி பதில் நிகழ்ச்சி அதிரை தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நடைபெற உள்ளது.

இந்த கேள்வி பதில் நிகழ்ச்சிக்கு பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் கலந்து கொண்டு இஸ்லாம் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க இருக்கும் நிலையில் இன்று இரவு அதிரையில் உள்ள பெரும்பாலான இடங்களில் சுவரொட்டி ஒன்று ஒட்டப்பட்டுள்ளது.

அதில் பி.ஜைனுல் ஆபிதீன் அதிரைக்குள் வர விட கூடாது என்பன வாசகங்கள் அடங்கியுள்ளது மட்டுமின்றி அதிரை தவ்ஹீத் ஜமாஅத் இந்த சுவரொட்டியை தயாரித்தது போன்றும் அதில் அடங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நியூசிலாந்து வாழ்அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...
spot_imgspot_imgspot_imgspot_img