Monday, May 6, 2024

கடற்கரைத் தெருவில் நிலவேம்பு கசாயம் வழங்கியது அதிரை பேரூராட்சி…!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டினம் கடற்கரைத் தெருவில் அதிரை பேரூராட்சி சார்பாக நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் டெங்கு,பன்றிக் காய்ச்சல் போன்ற நோய்கள் பரவி வருவதால் தமிழக சுகாதரத் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அதே சமயத்தில் டெங்கு ஒழிப்பு தினமாகவும் இன்று(23.10.2018) கடைபிடிக்கப்பட்டு வருகிறது.அதனையொட்டி அதிராம்பட்டினம் கடற்கரைத் தெருவில் பொதுமக்களுக்கு அதிரை பேரூராட்சி சார்பாக நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சியில் அதிரை பேரூராட்சி சுகாதர ஆய்வாளர் அன்பு கிருஷ்ணா கலந்துகொண்டார்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

OWN BOARD வாகனத்தை வாடகைக்கு விட்டால் RC புக் ரத்து..!!

சொந்த பயன்பாட்டிற்கு வாங்கும் 2 சக்கர, 4சக்கர வாகனங்கள் செயலிகளை தங்களை...

+2 தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 6)...

மரண அறிவிப்பு : A. முகம்மது நாச்சியார் அவர்கள்..!!

கீழத்தெரு பாட்டன் வீட்டை சேர்ந்த கீழத்தெரு முஹல்லாவில் முன்னால் நாட்டாமையும், பெரிய...

ஹாபிழ் அப்துல் ரஹீம் மரணம் : கைது, செய்தியில் வெளியான புகைப்படத்திற்கு மறுப்பு.

அதிரை எக்ஸ்பிரஸ் ஊடகத்தில் ஹாபிழ் அப்துல் ரஹீம் விபத்து குறித்த ...