Monday, March 23, 2026

மல்லிப்பட்டிணத்தில் மத்திய குழுவை ஏமாற்ற அதிகாரிகள் மும்முரம்…!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணத்தில் கஜா புயல் சேத விவரங்களை பார்வையிட்டு கணக்கிட மத்திய குழு இன்று(25.11.2018) வருகை தர இருக்கின்றனர்.

மத்திய குழு அதிகாரிகளின் வருகையையொட்டி பல ஆண்டுகளாக கரடுமுரடாக இருந்த பள்ளிவாசலை ஒட்டிய சாலையை சீரமைத்தல்,கிருமிநாஷினி தெளிப்பது,கஜா புயலால் பாதிக்கப்பட்ட ஒருவாரம் ஆகியும் அகற்றப்படாத மரங்களை அகற்றுவது என பல தில்லாலங்கடி வேலைகளை இங்குள்ள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.இந்த பணிகளை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் நடக்காத பணிகள் இன்று விறுவிறுப்பாக நடைபெறுகிறது.யாரை ஏமாற்ற இந்த களப்பணி என்று பொதுமக்கள் தங்களுக்குள் பேசிக்கொள்கின்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நியூசிலாந்து வாழ்அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...
spot_imgspot_imgspot_imgspot_img