Friday, February 6, 2026

அதிரை: கோடை விடுமுறையில் ஊர் சுற்றும் இளைஞர்கள் மீது கவனம் தேவை !

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழகத்தில் முழு ஆண்டு தேர்வு முடிந்து உள்ளுருக்கு படியெடுக்கும் படலம் தொடங்கியுள்ளன.

குறிப்பாக சென்னையில் படிக்கும் நமதூர் மாணவர்கள் ஊருக்கு திரும்பிக் கொண்டு உள்ளனர்.

முன்னதாக நமதூரில் கஞ்சா உள்ளிட்ட அபாயகரமான போதை வஸ்த்துக்களுக்கு அடிமையாகிவிட்ட இளைஞர்களுடன் தோழமைக்கொண்டு திரிவதால் பலருக்கும்.இந்த போதை பழக்கம் தொற்றிக்கொண்டு வாழ்கையில் சீரழிவு பாதைக்கு சென்றுக்கொண்டு உள்ளனர்.

இந்நிலையில் புதிதாக நட்புகொள்ளும் புதியவர்களுக்கு இது குறித்த அறிமுகம் கிடைக்கும் பட்சத்தில் போதைக்கு அடிமையாகி வாழ்வை சீரழிவு பாதைக்கு கொண்டு செல்ல நேரிடலாம் !

எனவே பெற்றோர்கள் தனது புதல்வர்கள் யார் யாருடன் நட்பு கொள்கிறார்கள்? நட்பு கொள்வோரின் பின்னனி என்ன, பழக்கவழக்கங்கள் என்ன என்று ஆராய்தல் அவசியமாகிறது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...
spot_imgspot_imgspot_imgspot_img