Monday, April 29, 2024

அதிரை: கோடை விடுமுறையில் ஊர் சுற்றும் இளைஞர்கள் மீது கவனம் தேவை !

Share post:

Date:

- Advertisement -

தமிழகத்தில் முழு ஆண்டு தேர்வு முடிந்து உள்ளுருக்கு படியெடுக்கும் படலம் தொடங்கியுள்ளன.

குறிப்பாக சென்னையில் படிக்கும் நமதூர் மாணவர்கள் ஊருக்கு திரும்பிக் கொண்டு உள்ளனர்.

முன்னதாக நமதூரில் கஞ்சா உள்ளிட்ட அபாயகரமான போதை வஸ்த்துக்களுக்கு அடிமையாகிவிட்ட இளைஞர்களுடன் தோழமைக்கொண்டு திரிவதால் பலருக்கும்.இந்த போதை பழக்கம் தொற்றிக்கொண்டு வாழ்கையில் சீரழிவு பாதைக்கு சென்றுக்கொண்டு உள்ளனர்.

இந்நிலையில் புதிதாக நட்புகொள்ளும் புதியவர்களுக்கு இது குறித்த அறிமுகம் கிடைக்கும் பட்சத்தில் போதைக்கு அடிமையாகி வாழ்வை சீரழிவு பாதைக்கு கொண்டு செல்ல நேரிடலாம் !

எனவே பெற்றோர்கள் தனது புதல்வர்கள் யார் யாருடன் நட்பு கொள்கிறார்கள்? நட்பு கொள்வோரின் பின்னனி என்ன, பழக்கவழக்கங்கள் என்ன என்று ஆராய்தல் அவசியமாகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...