Tuesday, April 30, 2024

பட்டுக்கோட்டையில் ரயில் பயணிகள் நலச் சங்கம் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டம்!!

Share post:

Date:

- Advertisement -

27-07-2019 மாலை 4 மணி முதல் 6.45 மணி வரை பட்டுக்கோட்டையில் ரயில் உபயோகிப்போர் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. பட்டுக்கோட்டை ரயில் பயணிகள் நலச் சங்கம் ஏற்பாடு செய்த இந்த கூட்டத்தில் திருவாரூர், பேராவூரணி, முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், அறந்தாங்கி, பகுதிகளிலிருந்து பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்.

காரைக்குடி – திருவாரூர் அகலப்பாதை பணிகள் குழு என்ற ஒரு ஒருங்கிணைப்புக்குழு பட்டுக்கோட்டை திரு ஜெயராமன் அவர்களை தலைவராகவும் திரு விவேகானந்தன் அவர்களை செயலராகவும் கொண்டு ஒவ்வொரு ஊர் களுடைய பிரதிநிதிகள் இருவரை உள்ளடக்கி ஏற்படுத்துவது.
நாகப்பட்டினம், தஞ்சாவூர், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களை அனைவரும் நேரில் சந்தித்து முறையிடுவது.
அனைவருக்கும் உகந்த தேதியில் முன் அனுமதி பெற்று, விதிமுறைகளை மீறாது, பொது நாகரீகத்துடன் திருச்சி கோட்ட மேலாளர் அலுவலகத்தில் கவனயீர்ப்பு கூட்டம் நடத்துவது.

வாய்ப்பு கிட்டின் அனைத்து நிலைகளிலும் அதிகாரிகளை அணுகுவது.
தேவை ஏற்படின் கடைசி கட்டமாக நீதிமன்றத்தை நாடுவது.

சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கூட்டத்தில் அனைத்து பிரதிநிதிகளும் பங்கேற்று கருத்துக்களை கூறினர்.

திருச்சியில் நடைப்பெறவிருக்கும் கவன ஈர்ப்பு கூட்டத்திற்கான (அமைதி வழி போராட்டத்திற்கான) நாள் மற்றும் நேரம் விரைவில் அறிவிக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...