Sunday, March 22, 2026

காதிர் முஹைதீன் கல்லூரி விவகாரம் : தமுமுக கடும் எச்சரிக்கை!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை காதிர் முஹைதீன் கல்லூரி உதவிப் பேராசிரியர் நியமன வழக்கில் யுஜிசி பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை கடந்த நான்கு நாட்களுக்கு முன் உத்தரவிட்டது.

இவ்வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே கல்லூரி நிர்வாகம் புதிய உதவிப் பேராசிரியர்களை பணியில் அமர்த்த முயற்சிப்பதை அதிரை நகர தமுமுக வண்மையாக கண்டித்துள்ளதோடு, வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது அதை மீறி புதிய உதவிப் பேராசிரியர்களை பணியில் அமர்த்தினால் கல்லூரி நிர்வாகம் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வதாக எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நியூசிலாந்து வாழ்அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...
spot_imgspot_imgspot_imgspot_img