Saturday, December 13, 2025

​அதிரை காவல் நிலையம் அருகே திடீர் சாலை மறியல்…!(படங்கள் இணைப்பு)​

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் நேற்று இரவு போலீசார் கல்லூரி மாணவரை தேவையில்லாமல் தாக்கியதால் அருகாமையில் நின்ற நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஜியாவுதீன் அவர்கள் நியாயம் கேட்டபோது அவரையும் தாக்கியதால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவியது.

இதை தொடர்ந்து இன்று காலை சுமார் 11:30 மணியளவில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஜியாவுதீன் அவர்கள் நேற்று இரவு தாக்கப்பட்ட அருண்(19) கல்லூரியில் பயிலும் மாணவரை அழைத்துக்கொண்டு நியாயம் கேட்க அதிரை காவல் நிலையத்திற்கு வந்தார். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்க கோரியும் மற்றும் நியாயம் கேட்டும் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வீடியோ இணைப்பு

இதைத்தொடர்ந்து தற்பொழுது போராட்டம் கைவிடப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் புதிய வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்.

அதிராம்பட்டினம் நகராட்சியில் நாளை வாக்காளர் பதிவு சிறப்பு முகாம்!அதிராம்பட்டினம், 12 டிசம்பர் 2025: புதிய வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில், அதிராம்பட்டினம் நகராட்சி அலுவலகத்தில்...

மரண அறிவிப்பு : (சென்னை 1000லைட் ஹாஜி முகைதீன் அப்துல் காதர்...

புதுமனை தெருவை சேர்ந்த மர்ஹும் அசிம் ஹாஜி அப்துல் ஹுதா அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மஹ்மூது அலியார் அவர்களின் மருமகனும்,இனாமுல் ரஹ்மான் அவர்களின்...

தீவாகிப்போன சுரைக்காகொல்லை,நடவடிக்கை எடுக்குமா அதிராம்பட்டினம் நகராட்சி?

அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட 3வது வார்டில் மழை ஓய்ந்தும் வடியாத மழை நீர். அதிராம்பட்டினம் சுரைக்கா கொல்லை குடியிருப்பு பகுதி – மழைநீர் சூழ்ந்து...
spot_imgspot_imgspot_imgspot_img