தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களின் பணியை பாராட்டி ஊக்குவிக்கும் விதமாக பட்டுக்கோட்டையின் முன்னாள் நகர்மன்ற தலைவர்
திரு.எஸ்.ஆர்.ஜவகர்பாபு BE MBA., அவர்கள்
243 பணியாளர்களின் குடும்பத்திற்கு முககவசம்,சோப்பு மற்றும் அத்தியாவசிய பொருட்களான அரிசி,பருப்பு,சக்கரை,மளிகை பொருட்கள் ஆகியவற்றை வழங்கினார்.
இந்நிகழ்வில் நகராட்சி
துப்புரவு ஆய்வாளர்கள் ரவி ,அறிவழகன்,ஆரோக்கியம், நகர காவல் ஆய்வாளர் பெரியசாமி, அரசு சித்த மருத்துவர் பிரதாப் , அருண் டிவி உரிமையாளர் கோபிநாத் பாண்டியன், ஆகியோரும் கலந்து கொண்டனர்.