Tuesday, April 30, 2024

நாகர்கோவில் : கோடை வெயிலுக்கு இதமாக கொட்டித்தீர்த்த ஆலங்கட்டி மழை !

Share post:

Date:

- Advertisement -

கோடை வெயிலுக்கு இதம் தரும் வகையில் குமரியில் இன்று செவ்வாய்க்கிழமை மதியம் 2.30 மணியளவில் தொடங்கிய சாரல் மழை அரை மணி நேரத்துக்கும் மேலாகக் கன மழையாக மாறியது. அப்போது சில பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் வீட்டிலேயே மக்கள் முடங்கியுள்ளனர். கோடை கால வெயில் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கன்யாகுமரி மாவட்டத்தில் இன்று செவ்வாய்க்கிழமை மாவட்ட முழுவதும் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக நாகர்கோவில் பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. அரை மணி நேரம் பெய்ந்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...