Sunday, May 5, 2024

நாளை(மே 30) மல்லிப்பட்டிணம் சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம்…

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம்,பேராவூரணி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால் நாளை(மே 30) சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டிணம், செந்தலை,நாடியம்,பள்ளத்தூர்,கள்ளம்பட்டி,பூக்கொல்லை, நாட்டாணிக்கோட்டை,பேராவூரணி நகரில் சேதுசாலை பகுதியில் மட்டும் மின் வினியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

OWN BOARD வாகனத்தை வாடகைக்கு விட்டால் RC புக் ரத்து..!!

சொந்த பயன்பாட்டிற்கு வாங்கும் 2 சக்கர, 4சக்கர வாகனங்கள் செயலிகளை தங்களை...

+2 தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 6)...

மரண அறிவிப்பு : A. முகம்மது நாச்சியார் அவர்கள்..!!

கீழத்தெரு பாட்டன் வீட்டை சேர்ந்த கீழத்தெரு முஹல்லாவில் முன்னால் நாட்டாமையும், பெரிய...

ஹாபிழ் அப்துல் ரஹீம் மரணம் : கைது, செய்தியில் வெளியான புகைப்படத்திற்கு மறுப்பு.

அதிரை எக்ஸ்பிரஸ் ஊடகத்தில் ஹாபிழ் அப்துல் ரஹீம் விபத்து குறித்த ...