Friday, May 3, 2024

தஞ்சை மாவட்ட தேசிய மனித உரிமை கவுன்சில் அமைப்பின் ஆலோசனை கூட்டம்…!

Share post:

Date:

- Advertisement -

தேசிய மனித உரிமை கவுன்சில் ஆஃப் இந்தியாவின் தஞ்சை மாவட்ட ஆலோசனை கூட்டம் மல்லிப்பட்டிணத்தில் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.

ஆலோசனை கூட்டத்தில் தேசிய மனித உரிமை கவுன்சில் ஆஃப் இந்தியாவின் மாவட்ட தலைவர் ஹசன் முகைதீன் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் AHR.அப்துல் ஹமீது,மாவட்ட துணைத்தலைவர் M.அயூப்கான், DR.முத்துவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பேராசிரியர் பாலமுருகன் வரவேற்புரை நிகழ்த்தினார்.பொறியாளர் ராவுத்தர் கனி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

NHRCOI தமிழ் மாநில தலைவரும்,தென்னிந்திய பொறுப்பாளருமான டிடிகே.சித்திக்,மதுரை மாவட்ட தலைவர் செல்லப்பாண்டி,கோவை மாவட்ட பொதுச்செயலாளர் ஷாஜகான்,காங்கிரஸ் கட்சியின் தஞ்சை மாவட்ட சிறுபான்மை துறை துணைத்தலைவர் நாகூர் கனி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்டனர்.

இதில் புதியதாக சேர்ந்தவர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது. மேலும் அனைவருக்கும் இலவச முககவசம் வழங்கப்பட்டது.பணிகள்,செயல்பாடுகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

இதில் மல்லிப்பட்டிணம் ஜமாஅத் நிர்வாகிகள்,தமிழக வாழ்வுரிமை கட்சி,நண்பர் குழு,சமுதாய நலமன்றம்,மதிமுக,அமமுக போன்றவற்றின் பிரதிநிதிகள் கலந்துக்கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஹாபிழ் அப்துல் ரஹீம் மீது விபத்தை ஏற்படுத்தியவருக்கு ஜெயில் – காவல்துறையின் தீவிர முயற்சி!

அதிராம்பட்டினம் ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த அப்துல் ரஹீம் சேர்மன் வாடியருகே நடந்த...

மரண அறிவிப்பு : அலி அக்பர் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த அரக்கடா ஹைத்துரூஸ் அவர்களின் மகனும், சென்னை விருகம்பாக்கம் மர்ஹூம்...

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...

மரண அறிவிப்பு: அப்துல் ரஹீம் ஹாபிழ் அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் விபரம்..!!

அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டையில் இருந்து சேர்மன் வாடி இடையில் இருசக்கர வாகனம் நேருக்கு...