Saturday, April 27, 2024

திமுகவின் தலைமை கழக பேச்சாளர் மறைவு! பழஞ்சூர் செல்வம் நேரில் அஞ்சலி.

Share post:

Date:

- Advertisement -

திராவிட முன்னேற்ற கழக தலைமை கழக பேச்சாளர் சிரங்குடி ஊராட்ச்சியை சேர்ந்த மாரியார் என்கிற மாறி பன்னீர் செல்வம் இன்று காலை நடந்த சாலைவிபத்தொன்றில் மரணமடைந்த்தார். இவர் திராவிட முன்னேற்ற கழக பொது கூட்ட மேடைகளில் கட்சியின் கொள்கை கோட்பாடுகளை எளியமுறையில் எடுத்துரைக்கும் வல்லமை படைத்தவராவார்.

இவரது மறைவு கழகத்திற்கும், தொண்டர்களுக்கும் ஈடு செய்ய இயலாத பேரிழப்பாகும் என மாவட்ட கலை இலக்கிய பண்பாட்டு பகுத்தறிவு பேரவையின் ஒருங்கிணைப்பாளர் பழஞ்சூர் செல்வம் தெரிவித்துள்ளார்.

முன்னதாக மறைந்த மாரியார் இல்லத்திற்கு சென்று அவர் அஞ்சலி செலுத்திய பின்பு அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினற்கு ஆறுதல் தெரிவித்ததோடு, அன்னாரின் ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவதாக தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கழக தொண்டர்கள்,காலை இலக்கிய பகுத்தறிவு பேரவையின் நிர்வாகிகள்
பலர் உடனிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...