Monday, May 6, 2024

ஜனாதிபதி மாளிகையினை 4 நாட்கள் பொது மக்கள் பார்வையிட அனுமதி

Share post:

Date:

- Advertisement -

பொதுமக்கள் இன்று முதல் வாரந்தோறும் 4 நாட்கள் ஜனாதிபதி மாளிகையை பார்வையிடலாம் என ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகை இன்று துவங்கி வாரந்தோறும் 4 நாட்கள் பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்பட உள்ளது. அரசு பொது விடுமுறை நாட்கள் தவிர்த்து மற்ற தினங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாளிகை திறந்து வைக்கப்படும். இதனை காண வருபவர்களிடம் ரூ.50 நுழைவு கட்டணமாகவும், 8 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு இலவச அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. மாளிகையை பார்வையிட வருவோர் முன்னதாக

http://v.duta.us/4GxBzAAA

என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் வீடு உட்பட ராஷ்டிரபதி பவன் தற்போது 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு(ஜெய்தூன் அம்மாள் அவர்கள்)

அஸ்ஸலாமு அலைக்கும் மேலத்தெரு நத்தர்ஷா குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் P.முஹம்மது காசிம் அவர்களுடைய...

OWN BOARD வாகனத்தை வாடகைக்கு விட்டால் RC புக் ரத்து..!!

சொந்த பயன்பாட்டிற்கு வாங்கும் 2 சக்கர, 4சக்கர வாகனங்கள் செயலிகளை தங்களை...

+2 தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 6)...