Wednesday, May 1, 2024

கொரோனா பெருந்தொற்று மானுடம் காத்த மக்கள் பணிகள்.!

Share post:

Date:

- Advertisement -

கொரோனா பெருந்தொற்று மானுடம் காத்த மக்கள் பணிகள் என்ற தலைப்பில் SDPI கட்சி செய்த பணிகள் அடங்கிய ஒரு தொகுப்பு புத்தகத்தை அதிராம்பட்டினம் SDPI கட்சி நகர நிர்வாகிகள் அரசு அதிகாரிகளுக்கு வழங்கினார்கள் .

அதிராம்பட்டினம் காவல்துறை ஆய்வாளர் திரு.அண்ணாதுரை அவர்களுக்கும், அதிராம்பட்டினம் கிராம நிர்வாக அலுவலர் திரு.மணி அவர்களுக்கும், அதிராம்பட்டினம் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் திரு.செந்தில்குமார் அவர்களுக்கும் , அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் திரு.கார்த்திகேயன் அவர்களுக்கும், அதிராம்பட்டினம் பிரிலியன்ட் CBSC பள்ளியின் தாளாளர் திரு.சுப்பிரமணியன் அவர்களுக்கும், SDPI கட்சியின் நகர தலைவர் S.அஹமது அஸ்லம் அவர்கள் மற்றும் SDPI கட்சியின் நகர துணை தலைவர் A.J.முஹம்மது அசாருதீன் அவர்கள் மற்றும் SDPI கட்சியின் நகர செயலாளர் C.அஹமது ஆகியோர் இந்த பணிகளில் அடங்கிய தொகுப்பு புத்தகத்தை வழங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...