Saturday, May 4, 2024

அதிரை: அந்த நாய்கள கொல்லுங்கய்யா…. மூதாட்டிய விரட்டியதால் ஆவேசம் !

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் ஆணைவிழுந்தான் குளக்கரை அறிவிக்கப்படாத குப்பை கிடங்காகவே செயல் பட்டு வருகிறது.

13வது வார்டு உறுப்பினர் பதவியேற்று முதல் பணியாகவே அதனை சுத்தம் செய்திட நடவடிக்கைகள் மேற் கொண்டார் ஆனால் பொறுப்பற்ற பொது ஜனம் அதற்கு ஒத்துழைப்பு கொடுக்க வில்லை.

இதனால் நாள்தோறும் இங்கு குப்பைகள் குவிந்த வன்னம் உள்ளது இதனை நகராட்சி ஊழியர்களும் அவ்வப்போது அள்ளி வருகிறார்கள்.

இந்த நிலையில் இன்றுகாலை தொக்காலிகாட்டை சேர்ந்த அன்புஜம் என்ற மூதாட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்துள்ளார் அப்போது ஆணைவிழுந்தான் குளக்கரை அருகே நின்று கொண்டிருந்த தெரு நாய்கள் சில மூதாட்டிய விரட்டியுள்ளது.

நாயிடமிருந்து தப்பிக்க ஓடிய மூதாட்டி கால் இடறி கீழே விழுந்துள்ளார்.

இதனிடையே அவ்வழியாக சென்ற ஒருவர் மூதாட்டியை மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார்.

கால் இடறி கீழே விழுந்த மூதாட்டிக்கு உதவ வந்த நபர்களிடம் அவர் அந்த நாய்களை கொல்லுங்கய்யா என விரட்டிய நாய்களை காட்டி ஆவேசமாக கத்தியுள்ளார்.

எப்பா….புளூ கிராஸ்ஸு… மனிதனை கடித்து குதறும் நாய்களை என்னப்பா பன்னுறது ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் IFTன் நடமாடும் புத்தக வாகனம்..! பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள அழைப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் செக்கடி பள்ளிவாசல் அருகே இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்(IFT)...

மரண அறிவிப்பு : ஜுலைஹா அம்மாள் அவர்கள்..!!

ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் கொ.மு.அ. அப்துல் ஹமீது அவர்களின் மகளும்,...

மது போதையில் வாகனம் ஓட்டும் போக்கிரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் – முன்னால் MLA காட்டம்.

தமிழகத்தில் குடிபோதையில் வாகனத்தின் மோதி மரணம் அடைபவர்கள் விட குடிகாரர்கள் மோதி...

ஹாபிழ் அப்துல் ரஹீம் மீது விபத்தை ஏற்படுத்தியவருக்கு ஜெயில் – காவல்துறையின் தீவிர முயற்சி!

அதிராம்பட்டினம் ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த அப்துல் ரஹீம் சேர்மன் வாடியருகே நடந்த...