Saturday, May 18, 2024

மாரதான் போட்டியில் பங்கேற்க அமெரிக்கா சென்ற அதிரையர்! முழு தூரத்தையும் கடந்து அசத்தல்!!

Share post:

Date:

- Advertisement -

அமெரிக்காவின் சிகாகோ நகரில் ஞாயிற்றுக்கிழமை 44வது மாரதான் போட்டி நடைபெற்றது. உலக புகழ்பெற்ற இந்த 42.2 கிலோ மீட்டர் தூர மாரத்தான் போட்டியில் 40ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் அதிரை கடற்கரை தெரு சவுரியப்பா குடும்பத்தை சேர்ந்த A.முகம்மது (S/o NMA.அப்துல் லத்தீப்) கலந்து கொண்டு நிர்ணயிக்கப்பட்ட தூரத்தை முழுமையாக கடந்து பதக்கம் மற்றும் சான்றிதழை வென்றார். ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை பார்த்து வரும் இவர், மாரதான் போட்டியில் பங்கேற்பதற்காக மட்டுமே அமெரிக்கா சென்றது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரை : ஏரிபுறக்கரை ஊராட்சியின் அவலம் – கண்டுகொள்ளாத கவுன்சிலரால் கதிகலங்கி நிற்கும் மக்கள் ! (படங்கள்)

அதிராம்பட்டினம் அருகேயுள்ள ஏரிபுறக்கரை ஊராட்சிக்கு உட்பட்டது MSM நகர் கணிசமான மக்கள்...

அதிராம்பட்டினத்தில் சாலைத்தடுப்பு(பேரிகார்ட்) – உயிர்காக்கும் பணியில்,CBD மற்றும் காவல்துறை..!!!

கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் அமைப்பு அவசர தேவைகளுக்கான இரத்த கொடையை தமிழகம்...

அதிராம்பட்டினத்தில் 10செமீ மழைப்பதிவு!

தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது....

அதிரை எக்ஸ்பிரசுக்கு Thanks… – நிரந்தர தீர்வு எப்போது?

அதிராம்பட்டினம் நராட்சி எல்லைக்குட்பட்ட ஹாஜா நகரில் மழை நீர் வீட்டிற்குள் உட்புகுந்த...