Monday, May 20, 2024

தஞ்சாவூர்: இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டவர்கள் கைது. 20லட்சம் மதிப்பிலான 38 வாகனங்கள்பறிமுதல்.

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர்சுற்று வட்டார பகுதிகளில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 4 பேரை கைதுசெய்த தனிப்படை போலீசார், அவர்களிடம் இருந்து ரூ.20 லட்சம் மதிப்பிலான 38 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

தஞ்சாவூர் நகர் பகுதிகளில் சமீப நாட்களாக இருசக்கர வாகனங்கள் அதிகளவில் திருட்டு போயின. இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில், குற்றவாளிகளை பிடிக்க தஞ்சை மாவட்ட எஸ்பி ரவளிபிரியா உத்தரவின் பேரில், டவுன் டிஎஸ்பி ராஜா தலைமையில், மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜ்கமல் உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் வாகன திருட்டு நடைபெற்ற பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அடுத்து என்ன படிக்கலாம்? மாணவ/மாணவிகளுக்கான கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி – கீழத்தெரு நூருல் முகம்மதியா சங்கத்தினர் அசத்தல்.

2024-25ஆம் கல்வியாண்டிற்கான முன்னேற்பாடுகளை கல்வி நிலையங்கள் எடுத்து வருகிறது. சமீபத்தில் +2, SSLCக்காண...

அதிரை: நடுத்தெருவில் ப(லி)ழிவாங்க துடிக்கும் மெகா பள்ளம் – கவுன்சிலர் கணவரின், பொறுப்பற்ற பதிலால் மக்கள் கொதிப்பு !

அதிராம்பட்டினம் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கு அருகே கடந்த சில...

அதிரை : ஏரிபுறக்கரை ஊராட்சியின் அவலம் – கண்டுகொள்ளாத கவுன்சிலரால் கதிகலங்கி நிற்கும் மக்கள் ! (படங்கள்)

அதிராம்பட்டினம் அருகேயுள்ள ஏரிபுறக்கரை ஊராட்சிக்கு உட்பட்டது MSM நகர் கணிசமான மக்கள்...

அதிராம்பட்டினத்தில் சாலைத்தடுப்பு(பேரிகார்ட்) – உயிர்காக்கும் பணியில்,CBD மற்றும் காவல்துறை..!!!

கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் அமைப்பு அவசர தேவைகளுக்கான இரத்த கொடையை தமிழகம்...