Wednesday, March 18, 2026

சர்வாதிகாரம் ஒழிந்து சமத்துவம் மேம்பட இந்நாளில் உறுதியேற்போம் !

spot_imgspot_imgspot_imgspot_img

ஹஜ்ஜுபெருநாள் வாழ்த்து செய்தியில் அதிரை நகர தலைவர் சூளுரை !

தியாகத்தின் பெருமையை உணர்த்தும் தியாகத்திருநாளில் சமய நல்லிணக்கம் பேணிட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அதிரை நகரத் தலைவர் வழக்கறிஞர் முனாஃப் தெரிவித்து இருக்கிறார்.

இப்ராஹிம் நபியின் தியாத்தை உணர்த்தும் உன்னத நோக்கில் கொண்டாப்படும் இந்த ஹஜ் பெருநாள் உலக முஸ்லீம்களின் உன்னத திருநாளாகும்.

இறைவனின் கட்டளையை நிறைவேற்ற துணிந்த இப்ராஹிம் நபியின் தியாகத்தையும் இறை கட்டளையை நிறைவேற்ற துணை நின்ற அருமை மகனார் இஸ்மாயிலையும் இத்தருணத்தில் நினைவு கூர்ந்து அவர்களுக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும்.

அன்னாரின் வழித்தோன்றல்ளான நாம் சமூகம் சமய நல்லிணக்கம், சகிப்புத்தன்மை இவைகளை கடைபிடித்து நாட்டை பீடித்துள்ள சர்வாதிகாரம் அகல் இந்நாளில் நாம் உறுதி ஏற்க வேண்டும் என தமது வாழ்த்து செய்தியில் தெரிவித்து இருக்கிறார்.

இயன்றவரை இல்லாதவர்களை இனம்கண்டு அவர்களுக்கு தேவையாக உதவிகளை.செய்திட வேண்டும் என கட்சியினரை கேட்டு கொள்வதாக தெரிவித்திருக்கிறார்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டை: மீண்டும் அண்ணாத்துரைக்கே வாய்ப்பு? – அரசியல் கள ஆய்வில் வெளிச்சம்.

தஞ்சாவூர் மாவட்டத்தின் முக்கிய அரசியல் கவனத்தை ஈர்த்துவரும் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அடுத்த சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் சூடுபிடித்து வருகிறது....

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img