Sunday, May 19, 2024

ஜித்தா ரயில் நிலையத்தில் தவித்த இலங்கை தமிழ் பெண்மணிக்கு உதவிய IWF அமைப்பினர் !!

Share post:

Date:

- Advertisement -

கடந்த 5-9-23 அன்று இலங்கையிலிருந்து சவூதிக்கு வீட்டு வேலைக்கு வந்த தமிழ் பெண்மணி ஒருவர் பல மணி நேரமாக யாரும் அழைத்து போக வராத நிலையில் ஜித்தா ரயில் நிலையத்தில் தவித்துக் கொண்டு இருந்துள்ளார்.

தாய்மொழியான தமிழைத் தவிர வேறு எந்த மொழியும் தெரியாமலும், கபிலின் தொடர்பு எண் தெரியாமலும் தவித்த நிலையில் அங்கு சென்ற IWF செயற்குழு உறுப்பினர் மெய்தீன் அவர்கள் உடனடியாக மண்டல குழுமத்தில் தெரிவித்ததை தொடர்ந்து


மண்டல PRO அஹ்மத் பஷிர் அவர்கள் உடனடியாக அவரது இலங்கை நண்பரிடம் தெரிவித்து. இலங்கையில் உள்ள ஏஜெண்டை தொடர்பு கொண்டு அவர் இந்த இலங்கை தமிழ் பெண்ணின் விவரங்களை தெரியப்படுத்தி மேலும் சவூதி ஸ்பான்சரிடம் தகவல் தெரிவிக்கபட்டு பின்பு ஸ்பான்சர் நேரடியாக ரயில் நிலையத்திற்கு வந்து பத்திரமாக அழைத்துச் சென்றுள்ளார்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரை: நடுத்தெருவில் ப(லி)ழிவாங்க துடிக்கும் மெகா பள்ளம் – கவுன்சிலர் கணவரின், பொறுப்பற்ற பதிலால் மக்கள் கொதிப்பு !

அதிராம்பட்டினம் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கு அருகே கடந்த சில...

அதிரை : ஏரிபுறக்கரை ஊராட்சியின் அவலம் – கண்டுகொள்ளாத கவுன்சிலரால் கதிகலங்கி நிற்கும் மக்கள் ! (படங்கள்)

அதிராம்பட்டினம் அருகேயுள்ள ஏரிபுறக்கரை ஊராட்சிக்கு உட்பட்டது MSM நகர் கணிசமான மக்கள்...

அதிராம்பட்டினத்தில் சாலைத்தடுப்பு(பேரிகார்ட்) – உயிர்காக்கும் பணியில்,CBD மற்றும் காவல்துறை..!!!

கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் அமைப்பு அவசர தேவைகளுக்கான இரத்த கொடையை தமிழகம்...

அதிராம்பட்டினத்தில் 10செமீ மழைப்பதிவு!

தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது....