Thursday, May 9, 2024

அதிரையில் டெங்கு பரவலை தடுக்க நிலவேம்பு கசாயம் – ஐமுமுக,அஸ்வா சிறப்பு ஏற்பாடு !

Share post:

Date:

- Advertisement -

தமிழகத்தில் வேகமாக பரவும் டெங்குவால் எராளமான நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இதன் தாக்கம் அதிராம்பட்டினத்திலும் ஏற்பட்டு வருகிறது, இதனை கட்டுப்படுத்த ஐமுமுக மருத்துவர் அணி மற்றும் அதிரை சமூக நல சங்கம் (ASWA ) இணைந்து நில வேம்பு கசாயம் வழங்கும் முகாம் நாளை காலை 7மணிக்கு கடைதெரு கிராணி முக்கம் மற்றும் மெயின் ரோடு எவர்கோல்டு காம்ளக்ஸ் முகப்பு ஆகியவற்றில் இச்சிறப்பு முகாம் நடத்த உள்ளதாக அவ்வமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி கொண்டு நோயற்ற வாழ்வு வாழ அழைக்கிறார்கள்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் தமுமுக சார்பில் நீர் மோர் வழங்கல் – 800க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்!

கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகம்...

முதலமைச்சரிடம் நேரில் வாழ்த்து பெற்றார் S.H.அஸ்லம்!!

அதிராம்பட்டினம் நகர திமுகவை நிர்வாக வசதிக்காக கடந்த மார்ச் மாதம் கிழக்கு...

மரண அறிவிப்பு : ரஹ்மத்துனிஷா அவர்கள்..!!

மேலத்தெரு KSM குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் KSM புஹாரி அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு : A. அகமது நியாஸ் அவர்கள்!

மரண அறிவிப்பு : தண்டயார் குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹும் ஹபிப் முகமது,...