Sunday, May 19, 2024

அமெரிக்காவில் அதிரையர் ஒருவர் தாக்குதலுக்கு உள்ளானார் – முஸ்லீம் என்பதால் தாக்கினேன் என கருப்பினத்தவர் போலிசிடம் ஒப்புதல் வாக்கு மூலம் !

Share post:

Date:

- Advertisement -

அமெரிக்கா நியூயார்க் நகரில் வசிப்பவர் அலி அக்பர் இவர் அங்குள்ள நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் பணியை முடித்துவிட்டு திரும்பும் வழியில், ரயிலில் வந்த சக பயணி ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த கூரிய ஆயுதத்தால் அலி அக்பரின் தலையில் பலமாக குத்தியுள்ளார்.

இதனால் நிலை தடுமாறிய அலி அக்பரை சக பயணிகள் மீட்டு அவசர ஊர்தி மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே சம்பவ இடத்திற்கு வந்த போலிசார் குற்றவாளியை கைது செய்தனர் அப்போது அவன் அளித்த வாக்குமூலத்தில் அவர் ஒரு முஸ்லீமாக தெரிந்ததால் அவரை குத்தினேன் என தெரிவித்து இருக்கிறார்.

கடந்த பத்து நாட்களில் நியூயார்க் நகரில் மட்டும் 5க்கும் மேற்பட்ட இதுபோன்ற வழக்குகள் பதிவாகி உள்ளாதாக போலிசார் தரப்பில் கூறப்பட்டு உள்ளதாக நம்பதகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரை: நடுத்தெருவில் ப(லி)ழிவாங்க துடிக்கும் மெகா பள்ளம் – கவுன்சிலர் கணவரின், பொறுப்பற்ற பதிலால் மக்கள் கொதிப்பு !

அதிராம்பட்டினம் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கு அருகே கடந்த சில...

அதிரை : ஏரிபுறக்கரை ஊராட்சியின் அவலம் – கண்டுகொள்ளாத கவுன்சிலரால் கதிகலங்கி நிற்கும் மக்கள் ! (படங்கள்)

அதிராம்பட்டினம் அருகேயுள்ள ஏரிபுறக்கரை ஊராட்சிக்கு உட்பட்டது MSM நகர் கணிசமான மக்கள்...

அதிராம்பட்டினத்தில் சாலைத்தடுப்பு(பேரிகார்ட்) – உயிர்காக்கும் பணியில்,CBD மற்றும் காவல்துறை..!!!

கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் அமைப்பு அவசர தேவைகளுக்கான இரத்த கொடையை தமிழகம்...

அதிராம்பட்டினத்தில் 10செமீ மழைப்பதிவு!

தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது....