Saturday, April 27, 2024

தஞ்சையில் ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம் மற்றும் அதன் கோரிக்கைகள்..!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சையில் இன்று(27/12/2017) மாற்றுத்திரனாளிகளுக்கான அமைப்புகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் அதிரையை சேர்ந்த பலர் கலந்துகொண்டு தங்களுடைய கோரிக்கைகளை முன்வைத்தனர்.

பட்டுகோட்டை வட்டம் அதிரை  சார்பில் சென்ற தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகப்போர் உரிமைகளுக்கான சங்க நிர்வாகிகள் உதவி தொகை பற்றியும் , ஆன்லைன் மூலம் சேவைகள் குறித்தும் , வேலைவாய்ப்புகள் குறித்தும், மாற்றுத்திறனாளிகளுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்குவது குறித்தும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து, அதிரையில் மாற்றுத்திரனாளிகளுக்கான குறைதீர் முகாம் நடத்துவது குறித்தும் அதற்க்கு தக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர்.

இதற்க்கு மாற்றுத்திரனாளிகளுக்கான மாவட்ட ஆட்சியர் மற்றும் மாற்றுத்திரனாளிகள் மறுவாழ்வு துறை அலுவளரும் கோரிக்கைக்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.

கோரிக்கைகளின் முழு விபரம் புகைப்படத்தின் மூலம் அளிக்கப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...