Monday, May 20, 2024

அதிரையர்களுக்கு தென்னக ரயில்வேயின் பொங்கல் சிறப்பு பரிசு !

Share post:

Date:

- Advertisement -

அதிரையர்களுக்கு இனிப்பு பொங்க்ல் அள்ளி கொடுத்த ரயில்வே – சிறப்பு ரயில் ஜனவரி வரை நீட்டிப்பு !

சென்னை எழுபூரில் இருந்து தென்காசிக்கும் (வண்டி எண் 06069) மறுமார்க்கத்தில், தென்காசி முதல் எழும்பூருக்கு (வண்டி எண் 06070) சிறப்பு ரயில்கள் இயகப்பட்டு வந்தன.

இந்த ரயிலுக்கு அமோக வரவேற்பு இருந்து வந்த நிலையில் சேவை காலத்தை நீட்டிக்க வேண்டும் என பயணிகள் நல சங்கத்தினர் தொடர் கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்த நிலையில் பொங்கல் சிறப்பு ரயிலாக 2024 ஜனவரி மாதம் இறுதி வரை இந்த சிறப்பு ரயில் சேவையில் இருக்கும் என தென்னக ரயில்வே அறிவித்து இருக்கிறது.

இதற்கான முன் பதிவு இன்று காலை 10மணி முதல் அங்கீகரிக்கப்பட்ட இணையதளங்கள், தென்னக இரயில்வே முன்பதிவு மையங்களில் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரை: நடுத்தெருவில் ப(லி)ழிவாங்க துடிக்கும் மெகா பள்ளம் – கவுன்சிலர் கணவரின், பொறுப்பற்ற பதிலால் மக்கள் கொதிப்பு !

அதிராம்பட்டினம் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கு அருகே கடந்த சில...

அதிரை : ஏரிபுறக்கரை ஊராட்சியின் அவலம் – கண்டுகொள்ளாத கவுன்சிலரால் கதிகலங்கி நிற்கும் மக்கள் ! (படங்கள்)

அதிராம்பட்டினம் அருகேயுள்ள ஏரிபுறக்கரை ஊராட்சிக்கு உட்பட்டது MSM நகர் கணிசமான மக்கள்...

அதிராம்பட்டினத்தில் சாலைத்தடுப்பு(பேரிகார்ட்) – உயிர்காக்கும் பணியில்,CBD மற்றும் காவல்துறை..!!!

கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் அமைப்பு அவசர தேவைகளுக்கான இரத்த கொடையை தமிழகம்...

அதிராம்பட்டினத்தில் 10செமீ மழைப்பதிவு!

தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது....