Friday, May 17, 2024

ஜும்ஆ பிரசங்கத்திலும், அறிவுறை கூறுங்கள்- ஜமாத்துகளுக்கு சம்சுல் இஸ்லாம் சங்கம் கடிதம்..!!

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினத்தில் சமீப நாட்களாக அதிகரித்து வரும் சாலை விபத்துக்களால் இரண்டு உயிர்கள் பலியாகியுள்ளன.

இளைஞர்கள் வாலிப முறுக்கா காரணமாக அதிக வேகத்துடன் இருசக்கர வாகனங்களை இயக்குவதால் பாதசாரிகள் மீது நிலைத்தடுமாறி மோதி விடுகின்றனர்.

இதனால் இரண்டு தரப்பினருக்கும் பொருட்சேதமும் உடல் உறுப்புகள் சேதமும் நிச்சயமாகிறது. இதில் உச்ச கட்டமாக உயிர்பலிகளும் நடக்கத்தான் செய்கின்றன.

இதனை தடுக்கும் விதமாக சமூக ஆர்வலர்கள், அனைத்து கட்சி,இயக்க கூட்டமைப்பினர் சட்ட ரீதியிலான நடவடிக்களை முன்னெடுத்து வருகிறார்கள்.

இருந்த போதிலும் வரும் வெள்ளியன்று அதிராம்பட்டினம் ஷம்சுல் இஸ்லாம் சங்கத்திற்குட்பட்ட அனைத்து ஜும்ஆக்களிலும் குத்பா பேரூரையில் இளைஞர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் பிரசங்கத்தை அமைத்து கொள்ள சுற்றறிக்கை விடப்பட்டு இருக்கிறது.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிராம்பட்டினத்தில் சாலைத்தடுப்பு(பேரிகார்ட்) – உயிர்காக்கும் பணியில்,CBD மற்றும் காவல்துறை..!!!

கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் அமைப்பு அவசர தேவைகளுக்கான இரத்த கொடையை தமிழகம்...

அதிராம்பட்டினத்தில் 10செமீ மழைப்பதிவு!

தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது....

அதிரை எக்ஸ்பிரசுக்கு Thanks… – நிரந்தர தீர்வு எப்போது?

அதிராம்பட்டினம் நராட்சி எல்லைக்குட்பட்ட ஹாஜா நகரில் மழை நீர் வீட்டிற்குள் உட்புகுந்த...

அதிரை ஹாஜா நகரில் வீட்டிற்குள் புகுந்த மழை நீர் – மனசு வைப்பாரா மன்சூர்?

அதிராம்பட்டினம் ஹாஜா நகர் பகுதி மிகவும் தாழ்வான பகுதியாகும், மழை உள்ளிட்ட...