Thursday, May 16, 2024

விசிக தேர்தல் பரப்புரை ஒருங்கிணைப்பு குழு தலைவராக ஆளூர் ஷா நவாஸ் எம்.எல்.ஏ நியமனம்..!!

Share post:

Date:

- Advertisement -

மக்களவை தேர்தல் 2024ன் தேர்தல் களம் சூடுபிடித்து காணப்படும் நிலையில் தமிழகத்தில் தொகுதி பங்கீடுகளை தொடர்ந்து தேர்தல் பணிகள் மும்புரமாக நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொகுதி பங்கீடு குறித்து இன்று காலை திமுகவுடனான பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ள நிலையில் இரண்டு தொகுதிகளில் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக விசிக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் மக்களை தேர்தல் பரப்புரை ஒருங்கிணைப்பு குழுவின் தலைவராக நாகை சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷா நவாஸ் எம்.எல்.ஏ அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி அறிவித்துள்ளார்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரை எக்ஸ்பிரசுக்கு Thanks… – நிரந்தர தீர்வு எப்போது?

அதிராம்பட்டினம் நராட்சி எல்லைக்குட்பட்ட ஹாஜா நகரில் மழை நீர் வீட்டிற்குள் உட்புகுந்த...

அதிரை ஹாஜா நகரில் வீட்டிற்குள் புகுந்த மழை நீர் – மனசு வைப்பாரா மன்சூர்?

அதிராம்பட்டினம் ஹாஜா நகர் பகுதி மிகவும் தாழ்வான பகுதியாகும், மழை உள்ளிட்ட...

மரண அறிவிப்பு : மீ.மு.நே அப்துல் அஜீஸ் அவர்கள்..!!

வாய்க்கால் தெருவை சேர்ந்த மர்ஹூம். மீ.மு.நெ சுல்தான் இபுராஹிம் அவர்களின் மகனும்,...

மரண அறிவிப்பு : சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் M. முஹமது சரிபு அவர்களின் மகளும், மர்ஹூம்...