Thursday, May 16, 2024

மரண அறிவிப்பு : ஆயிஸா அம்மாள் அவர்களின் நல்லடக்கம் விபரம்..!!

Share post:

Date:

- Advertisement -

கீழத்தெரு முஹல்லாவை சேர்ந்த மர்ஹூம் செ.மு. அபூபக்கர் அவர்களின் மகளும், மர்ஹூம் அ. சாகுல் ஹமீது (இடுப்புகட்டி) அவர்களின் மனைவியும், ஹாஜா சகாபுதீன் (சோனி), முகம்மது ஜில்கிப்லி ஆகியோரின் தாயாருமான ஆயிஸா அம்மாள் அவர்கள் நேற்று(02/04/24) பிற்பகல் காட்டுப்பள்ளி எதிரே உள்ள ஹாஜியார் லைன் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று(03/04/24) அஸர் தொழுகைக்கு பிறகு மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோம்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிராம்பட்டினத்தில் சாலைத்தடுப்பு(பேரிகார்ட்) – உயிர்காக்கும் பணியில்,CBD மற்றும் காவல்துறை..!!!

கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் அமைப்பு அவசர தேவைகளுக்கான இரத்த கொடையை தமிழகம்...

அதிராம்பட்டினத்தில் 10செமீ மழைப்பதிவு!

தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது....

அதிரை எக்ஸ்பிரசுக்கு Thanks… – நிரந்தர தீர்வு எப்போது?

அதிராம்பட்டினம் நராட்சி எல்லைக்குட்பட்ட ஹாஜா நகரில் மழை நீர் வீட்டிற்குள் உட்புகுந்த...

அதிரை ஹாஜா நகரில் வீட்டிற்குள் புகுந்த மழை நீர் – மனசு வைப்பாரா மன்சூர்?

அதிராம்பட்டினம் ஹாஜா நகர் பகுதி மிகவும் தாழ்வான பகுதியாகும், மழை உள்ளிட்ட...