Monday, March 23, 2026

விடியாத தமிழ்நாட்டில் விடியல் ஆட்சி நடத்துவதாக ஸ்டாலின் கூறிக்கொண்டு இருக்கிறார் – A. ஃபாரூக் SDTU.

spot_imgspot_imgspot_imgspot_img

சாக்கடிப்பது மின்கட்டணமா மின்சாராமா என்ற தலைப்பில் SDPI கட்சியின் சார்பில் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நகர தலைவர் அகமது இப்ராஹீம் தலைமையில் நடைபெற்றது.

கூட்டணி கட்சியின் நகர செயலாளர் பிச்சை உள்ளிட்டவர்கள் உரையாற்றினார்கள்.

கண்டன உரையாக மாவட்ட SDPI கட்சியின் தலைவர் M முகம்மது ரஹீஸ். மற்றும் SDTU தேசிய பொதுச்செயலாளர் A. முஹம்மது பாருக் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.

அப்போது பேசிய ஃபாரூக் விடியல் ஆட்சி நடத்துவதாக கூறிக்கொண்டு தமிழகத்தை இருளில் வைத்து கொண்டுள்ளார்.

தேர்தல் வாக்குறுதியில் மாதாமாதம் மின் கட்டணம் என பொய்யான வாக்குறுதி என்ன ஆச்சு என கேள்வி எழுப்பினார்.

மேலும், ஒருமுறை பகிரங்கமாகவும் மூன்று முறை ரகசியமாகவும் மின் கட்டணத்தை உயர்த்தி வாக்களித்த மக்களின் தலையில் மிளகாய் அரைக்கிறது என கண்டனத்தை பதிவு செய்தார்.

இந்த காண்டன ஆர்பாட்டத்திற்கு அதிமுக,ஐமுமுக மற்றும் SDPI தொண்டர்கள் சார்பு அணி உறுப்பினர்கள் என நூற்று கணகக்கானோர் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர்..

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நியூசிலாந்து வாழ்அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...
spot_imgspot_imgspot_imgspot_img