
அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி தந்தை ஹாஜி M S தாஜூதீன் அவர்கள் நல்லடக்க விபரம்(அப்டேட்)…!!!
அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி M S சிஹாபுதீன்,ஹாஜி.M S சைபுதீன்,ஹாஜி.M S நிஜாமுதீன்...

வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.
https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது.
இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...
திருடர்களின் புகலிடமாகும் அதிரை,உறங்கும் காவல்துறை(படங்கள் இணைப்பு)!!!
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டிணம் ஆஸ்பத்திரி ரோடு,புதுப்பள்ளி அருகாமையில் அமைந்துள்ள மரைக்கா அவர்களின் வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் பூட்டை உடைத்து திருடுவதற்கு முயற்சி செய்துள்ளனர்.அந்நேரத்தில் அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் சத்தம் போட்டுள்ளனர்.இந்த சத்தத்தை...
காரைக்காலை நோக்கி படையெடுக்கும் அதிரை இளைஞர்கள்(படங்கள் இணைப்பு)!!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் வசிக்கும் மக்கள் பொதுவாகவே உணவு என்றால் அதற்கு மரியாதைக்கொடுத்து ,சுவை உணர்ந்து சாப்பிடுவார்கள்.
இதை தொடர்ந்து பலர் காரைக்கால் பாரதி நகர் பகுதியில் உள்ள மந்தி ரெஸ்டாரண்ட் நோக்கி...
டைம்ஸ்நவ் செய்தி சேனல் மீது கிரிமினல் வழக்கு தொடுத்தது பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா!!
சமூகம் சார்ந்த பல தொண்டு பணிகளையும்,ஸ்கூல் சலோ என்கிற முழக்கத்துடன் பள்ளி சிறுவர்களுக்கு இலவச படிப்பு சார்ந்த உபகாரணங்களையும்,கல்வி உதவித்தொகை, மேலும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்துவரும் பாப்புலர் ஃபர்ண்ட் ஆஃப் இந்தியா...
கடலோர மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!!!
அடுத்த 24 மணிதேரத்தில் திருவள்ளூர்,சென்னை,காஞ்சிபுரம், விழுப்புரம்,கடலூர்,நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை,இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி,புதுச்சேரி,காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் உள்ள கடலோர பகுதியில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.அதிராம்பட்டிணத்தில் காலையிலிருந்து...
கர்நாடகாவில் பதற்றம்,பாஜகவினர் கைது!!!
கர்நாடக அரசு கடந்த சில ஆண்டுகளாகத் திப்புசுல்தான் பிறந்தநாளை அரசு விழாவாகக் கொண்டாடி வருகிறது. இதற்கு பாஜகவும் இந்து அமைப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். திப்புசுல்தான் பிறந்த நாள் விழாவைக் கொண்டாடத் தடை...
பண மதிப்பு இழப்பு வேதனையை சாதனையாக திசை திருப்பும் BJP அரசாங்கம்!!
ஆளுமை செய்யும் அரசாங்கம் புதுமையான ஒரு சட்டத்தை நாட்டில் அதிரடியாக நடைமுறை படுத்தினால் அந்த சட்டத்தால் அனுபவித்து வரும் அனுபவங்கள் நன்மையாக உள்ளதா அல்லது தீமையாக உள்ளதா என்பதைஅந்த நாட்டில் வாழும் குடிமக்கள்...









