Thursday, March 19, 2026

admin

1677 Articles written
spot_imgspot_img
கல்வி

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி தந்தை ஹாஜி M S தாஜூதீன் அவர்கள் நல்லடக்க விபரம்(அப்டேட்)…!!!

அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி M S சிஹாபுதீன்,ஹாஜி.M S சைபுதீன்,ஹாஜி.M S நிஜாமுதீன்...

வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.

https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!

நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது. இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...
வானிலை நிலவரம்
admin

தொடர் மழையால் வீடுகளில் முடங்கிய மக்கள் : வெறிச்சோடிய அதிரை!! (புகைப்படங்கள்)

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் தமிழக கடலோர மாவட்டங்களில் நேற்று முதல் கன மழை பெய்து வருகிறது. அதிரையில் கடந்த ஒரு வாரமாகவே மழை பெய்து வரும்...
admin

கும்மிருட்டான அதிரை : குஷியில் மக்கள்!!

கன்னியாகுமரி முதல் அந்தமான் வரையிலும் மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதால் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் நவம்பர் 16 ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர்,...
admin

மல்லிப்பட்டிணம் கள்ளிவயல் திமுக கிளைச்செயலாளராக ஹபீப் முகமது தேர்வு…

தஞ்சை தெற்கு மாவட்டம்,சேதுபாவாசத்திரம் திமுக வடக்கு ஒன்றியம் மல்லிப்பட்டிணம்(கள்ளிவயல் தோட்டம்) கிளை செயலாளராக MKS.ஹபீப் முகமது தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் அவைத்தலைவர் அப்துல் அஜீஸ், துணைச்செயலாளர் நூருல் ஹமீது,துணைச்செயலாளர் (மகளிர்) ரகுமத் நிஷா,பொருளாளர் அப்துல்...
admin

மல்லிப்பட்டிணத்தில் அதிகரித்துவரும் நாய்கள் தொல்லை, பொதுமக்கள் கடும் அவதி

தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டிணம் பகுதிகளில் அதிகரித்து வரும் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மல்லிப்பட்டிணம் கடைவீதி,தெருபகுதிகளில் சுற்றித்திரியும் தெருநாய்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து, நகரின் முக்கிய சாலைகள் மற்றும் தெருக்களில் கூட்டம்...
admin

மல்லிப்பட்டிணத்தில் காங்கிரஸ் கட்சியினர் விவசாயிகள் சட்ட மசோதவை கண்டித்து கையெழுத்து இயக்கம்…!

தஞ்சை மாவட்டம், மல்லிப்பட்டிணத்தில் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் இந்திரா காந்தியின் 36வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் கமால் பாட்ஷா தலைமை தாங்கினார்.வட்டாரத் தலைவர் ஷேக் இப்ராஹிம் முன்னிலை...
admin

ஆளுனரே தமிழகத்தைவிட்டு வெளியேறு என்ற முழக்கமிட்டு பட்டுக்கோட்டையில் SDPI கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மருத்துவக்கல்லூரியில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க மறுக்கும் தமிழக ஆளுநரை கண்டித்து SDPI கட்சியினர் பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். SDPI கட்சியின் தஞ்சை தெற்கு...