
அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி தந்தை ஹாஜி M S தாஜூதீன் அவர்கள் நல்லடக்க விபரம்(அப்டேட்)…!!!
அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி M S சிஹாபுதீன்,ஹாஜி.M S சைபுதீன்,ஹாஜி.M S நிஜாமுதீன்...

வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.
https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது.
இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...
மல்லிப்பட்டிணம் அருகே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பிறந்தநாள் கொண்டாட்டம்
தஞ்சை மாவட்டம், சேதுபாவாசத்திரம் அருகே பூக்கொல்லையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் பிறந்தநாளை கொண்டாடினர்.
நிகழ்ச்சியில் வட்டார காங்கிரஸ் தலைவர் ஷேக் இப்ராகிம் சா தலைமை தாங்கினார். தஞ்சை தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர்...
முழு அடைப்பை வெற்றி பெறச்செய்வோம்முன்னாள் வக்பு வாரிய தலைவர் ஹைதர்அலி அறிக்கை
மத்திய அரசு நாட்டின் முதுகெலும்பாக திகழக்கூடிய விவசாயத்தை அழிக்கக்கூடிய மூன்று திருத்த மசோதாக்களை சமீபத்தில் தாக்கல் செய்தது..
பாஜகவின் கூட்டணிக் கட்சிகளே எதிர்ப்பு தெரிவித்த போதிலும், கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான இச்சட்டங்களை நிறைவேற்றுவதில் பாஜக முனைப்பு...
மல்லிப்பட்டிணம்: மழைநீரில் மூழ்கிய சாலைகள், அவதிக்குள்ளாகும் புதுமனைத்தெருவாசிகள்..!
தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டிணம் புதுமனைத்தெருவில் குடியிருப்பு பகுதிகளுக்குள் தேங்கி நிற்கும் மழைநீரால் பொதுமக்கள் வெளியே செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கடந்த சிலநாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக மழைநீர் சாலையிலே தேங்கி நிற்கிறது.மழைநீர் வெளியேற...
உலக நாடுகளின் தலைவர்கள் ஆதரவளிக்கும் போராட்டத்திற்கு அதிரையர்களின் ஆதரவு கிடைக்குமா.?
டெல்லியில் கடந்த இருபது நாட்களுக்கும் மேலாக உலகமே உற்று நோக்கும் வகையில் வேளாண் சட்ட மசோதாவிற்கு திரும்ப பெற வலியுறுத்தி அமைதி போரட்டத்தை நடத்தி வருகின்றனர்.
அவர்களின் இந்த போராட்டத்திற்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள்...
மதுக்கூரில் காங்கிரஸ் கட்சியினர் திடீர் ஆர்ப்பாட்டம்…!
தஞ்சை மாவட்டம்,மதுக்கூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் விவசாயிகளுக்கு ஆதரவாக ஏர்க்கலப்பையை வைத்துக்கொண்டு மாவட்ட தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.இதில் காங்கிரஸ் கமிட்டி...
மல்லிப்பட்டிணம்: வடக்குத்தெரு, காசிம் அப்பா தெரு பகுதிகளில் ஒளிராத தெருவிளக்குகள்..!
தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணம் வடக்குதெரு,காசிம் அப்பா தெரு ஆகிய பகுதிகளில் தெருவிளக்குகள் எரிவதில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு.
கடந்த பதினைந்து நாட்களுக்கு மேலாக இரவு நேரங்களில் தெருவிளக்குகள் எரிவதில்லை என்றும்,இரவில் வெளியே செல்ல முடியாத நிலை...









