மன்னார்குடி அருகே உள்ள மேலத்திருபாலக்குடியில் நேற்றும் இன்றும் மாபெரும் கைப்பந்து தொடர் போட்டி நடைபெற்றது.
இதில் பல ஊர்களைச் சேர்ந்த அணிகள் பங்குபெற்று விளையாடின. அவ்வகையில் அதிரை ஃப்ரண்ட்ஸ் அணியும் இத்தொடரில் பங்கேற்று விளையாடியது....
மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த 3-ம் நம்பர் என்கின்ற மர்ஹூம் முகமது இஸ்மாயில் அவர்களின் மகளும், மர்ஹூம் P.S.M. முகம்மது மொய்தீன் அவர்களின் மனைவியும், மர்ஹூம் முகம்மது இப்ராஹீம் அவர்களின் சகோதரியும்,...
கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தவுடன் கேரளா மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்து உள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்தாலும் கேரளாவில் கொரோனா இரண்டாவது...
தருமபுரி மாவட்டம், தொப்பூர் கணவாய் நெடுஞ்சாலையில், 15 வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
ஒரு மினி லாரியும், பைக்கும் மோதிக்...
தைவான் நாட்டை தலைமையிடமாக கொண்ட ஐபோன் தயாரிக்கும் விஸ்ட்ரான் நிறுவனம், கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டத்தில் இயங்கி வருகிறது. சுமார் 3,000 ஊழியர்கள் இந்த செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றி...