கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இன்று முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
காவல் நிலையம் எதிரே உள்ள திருமண மண்டபத்தில் காவல்துறை, பேரூராட்சி மற்றும் பிற அரசுத்துறை...
மரண அறிவிப்பு : கடற்கரைதெருவைச் சேர்ந்த மர்ஹூம் ஷேக் நூர்தீன் அவர்களின் மகனும், திருமக்கோட்டையை சேர்ந்த ரகுமதுல்லாஹ் அவர்களின் மருமகனும், மர்ஹூம் தீனார் மகன் சாகுல் ஹமீது அவர்களின் மைத்துனரும், அப்துல் அஜீஸ்,...
அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கத்தின் 2020-21 ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பணி ஏற்பு விழா அதிராம்பட்டினம் ராயல் மஹாலில் இன்று சனிக்கிழமை காலை 11.30 மணியளவில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ரோட்டரி சங்க முன்னாள்...
மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதி இல்லாத காரணத்தால் கிரிக்கெட் ஸ்டேடியம் போன்ற பொது இடங்களையும் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் இடமாக மாற்றி வருகிறது அரசுகள்.
இதில் சமீபத்தில் இணைந்துள்ளது கர்நாடக அரசு....
கடந்த இரு நாட்களாக டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் பரவலாக இடியுடன் மழை பெய்தது. நேற்று டெல்டாவின் பல இடங்களில் நல்ல மழை பலத்த காற்றுடன் பெய்தது.
இன்று காலை...