மரண அறிவிப்பு : நடுத்தெரு ஆம்புலாக் வீட்டைச் சேர்ந்த மர்ஹும் அஹமது லெப்பை அவர்களின் மகளும், மர்ஹும். சிமுக. முஹம்மது அப்துல் காதர் அவர்களின் மனைவியும், ஹாஜி MA. அன்சாரி அவர்களின் தாயாரும்,...
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினர் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். அதன் ஒருபகுதியாக மேலப்பாளையத்தில் உள்ள முஸ்லிம்கள் தொழுகை நடத்தும் பள்ளிவாசல் ஒன்று தற்காலிக மருந்தகமாக மாற்றப்பட்டுள்ளது. இங்கு...
கொரோனாவின் பெயரால் சமூகம் நிகழ்த்திய கொலைதான் மதுரை கூலித்தொழிலாளியின் தற்கொலை என நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருக்கையில், 32 வயதான முஸ்தபாவின் மரணத்தால் என்னால்...
அதிராம்பட்டினத்தில் தமிழக அரசு உத்தரவின் பேரில் 1000 ரூபாய் ரொக்கம் உள்ளிட்ட நிவாரண தொகுப்புகள் வழங்கும் பணி அந்தந்த பகுதிகளில் உள்ள நியாய விலைக்கடைகள் மூலமாக வழங்கப்பட்டு வந்தன.
குறிப்பாக ஒவ்வொரு அட்டைதாரர்களுக்கும் ஏற்ப...
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் கடும் நடவடிக்கைகளையும், முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.
அதனடிப்படையில் பட்டுக்கோட்டையில் நாளை கொரோனா வைரஸ் தொற்றின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அனைத்து பொதுமக்களும்...