கொரோனா பெருந்தொற்றால் தஞ்சை மாவட்டம் பேராவூரணி பகுதியில் தொடர் கொரோனா இறப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை தன்னார்வத்துடன் ஜாதி மத பேதமின்றி நல்லடக்கம் செய்து வரும்...
மரண அறிவிப்பு : தொ. கா. அப்துல் லத்தீபு அவர்களின் மகனாரும், மர்ஹூம் தொ.கா. பாசீன், தொ.கா. அபூபக்கர் ஆகியோரின் சகோதரரும், அ.கா. அலி அக்பர், இபுராஹீம், A. சஹாபுதீன் ஆகியோரின் மாமனாரும்,...
மரண அறிவிப்பு : புதுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் முஹம்மது அப்துல் காதர் அவர்களின் மகனும், மர்ஹூம் ஹாஜா முகைதீன், மர்ஹூம் அஹமது ஹாஜா ஆகியோரின் மருமகனும், தீன் முஹம்மது, நெய்னாமலை(கானாமூனா) ஆகியோரின் சகலையும்,...
ஒடிசாவிலிருந்து தினசரி ஒதுக்கீடான 100 டன் ஆக்சிஜனை ரயில் மூலம் தமிழகத்துக்கு கொண்டு வருவதற்கு, சீனாவிடம் இருந்து 12 ISO கண்டைனர்களை வாங்குவதற்கு தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
இந்த 12 ISO கண்டைனர்கள்...
8 அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்களை மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மருத்துவக் கல்லூரி முதல்வர்களே மருத்துவமனையின் டீனாகவும் செயல்படுவர். இதற்கான உத்தரவை சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் பிறப்பித்துள்ளார்.
மாற்றப்பட்டவர்கள் விவரம்:
மருத்துவக் கல்வி இயக்குனரகத்...