கடற்கரைத்தெருவை சேர்ந்த மர்ஹும் ந. மு. சுலைமான் அவர்களின் பேத்தியும் ந.மு. பஷீர் அஹமது அவர்களின் மகளும் மர்ஹும் அப்துல் மஜீத் அவர்களின் மருமகளும் A. அப்துல் ஹாதி அவர்களின் மனைவியும் அகமது...
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் 13.01.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று அதிரை பேரூராட்சி சார்பில் புகையில்லா பொங்கல் விழிப்புணர்வு நிகழ்ச்சி துப்புரவு ஆய்வாளர் அன்பரசன், துப்புரவு மேற்பார்வையாளர் வெங்கடேசன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மக்கும் குப்பை,...
தமிழகம் முழுவதும் ஜனவரி 1 முதல் மறுசுழற்சி செய்யமுடியாத பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கப்புகள் பயன்படுத்தவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியிலும் பொதுமக்களும், வியாபாரிகளும் பிளாஸ்டிக் பைகள்...
கஜா புயல் பாதிப்பு: வங்கி கடன்களின் வட்டி, அசலை திருப்பி செலுத்த 1முதல் 4 ஆண்டுகள் வரை கால அவகாசம்
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதிகளில் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், வங்கிகளில் வாங்கிய கடன்களின்...
பிறரைபோல் எங்களுக்கும் அன்றையதினம் பேரதிர்ச்சி தான்... நம்பிக்கை இழக்கவில்லை. ஏனெனில் பத்திரிகை துறையை கரம் பிடித்து பயணிக்கும் இளைஞர்கள் அதிரை எக்ஸ்பிரஸில் உள்ளனர். சாத்தியக்கூறுகளை ஆராய்ந்தோம். உள்ளூரில் இருக்கும் அ.எ. நிருபர்களும் வெளியூர்...