சென்னை விமான நிலையத்தில் பெண்மணி ஒருவர் சிங்கக்குட்டியுடன் வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி.
தாய்லாந்து பெண்மணி சென்னை விமான நிலையத்தில் சிங்கக்குட்டியுடன் வந்ததானால் விமானம் நிலையமே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இச்செய்தியை அறிந்த சுங்கத்துறை அதிகாரிகள் பெண்ணனை...
இனி அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் அடுத்தடுத்த செமஸ்டர்களில் அரியர் தேர்வெழுதலாம்.
மாணவர்களின் தொடர் எதிர்ப்பை அடுத்து, அரியர் எழுத இருந்த கட்டுப்பாடுகளை தளத்தியுள்ளது அண்ணா பல்கலைக்கழகம்.
சென்னை, கிண்டியில் இருக்கும் அண்ணா பல்கலைக்கழகம் தமிழக அளவில்...
மத்தியப் பிரதேசத்தில் வாந்தி எடுப்பதற்காக தலையை வெளியே நீட்டியுள்ளார் ஒரு பெண்.
அப்போது மின் கம்பத்தில் தலை பலமாக மோதி அப்படியே துண்டாகி விழுந்தது.இந்த விபத்து வெள்ளிக்கிழமை நடந்துள்ளது, விபத்தில் சிக்கிய பெண்ணின் பெயர்...
கஜா புயல் நிவாரணம் கோரி திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் சாலை மறியல் காரணமாக 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு. முத்துப்பேட்டையில் வசிக்கும் மக்களுக்கு எந்தவித நிவாரணமும் கிடைக்கவில்லை,அருகில் இருக்க கூடிய பகுதிகளுக்கெல்லாம்...
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள மல்லிப்பட்டினம் காயிதே மில்லத் பகுதிக்கு அருகே இருசக்கர வாகன விபத்திற்குள்ளானது.இதில், இருவர் படுகாயம் அடைந்தார்.மல்லிப்பட்டினம் காயிதே மில்லத் பகுதி அருகே இன்று(17/01/2018) மாலை சுமார் 6:30மணியளவில்...