முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழக மாநில அமைப்பு செயலாளராக தஞ்சாவூர் மாவட்டம்,பேராவூரணி அடுத்த மல்லிப்பட்டிணம் எஸ். எஸ்.சேக் தாவூத் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.இதனை அவ்வமைப்பின் மாநில பொதுச்செயலாளர் இடிமுரசு இஸ்மாயில் அறிக்கை ஒன்றில்...
தமிழக மீனவர் பேவை மாநில பொதுச்செயலாளர் AK.தாஜூதின் முதல்வருக்கு கடிதம் அனுப்பியுள்ளார் அதில் அவர் குறிப்பபிட்டுள்ளதாகவது,
தஞ்சை மாவட்டத்தில் புதியதாக வாங்கி நாட்டுப்படகுகளுக்கு டீசல் மானியம் வழங்கிட விண்ணப்பித்தும் மானியம் கிடைக்காமல் உள்ளது,இதனால் மீனவர்கள்...
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று இன்னும் கட்டுக்குள் வரவில்லை. இதற்கிடையே பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பது எப்போது என்ற கேள்விகளும் எழுந்த வண்ணம் உள்ளன. பல மாநில அரசுகள் ஆன்-லைன் வகுப்புகளை தொடங்கியுள்ளன.
இந்நிலையில்...
மரண அறிவிப்பு : புதுமனைத் தெருவை சேர்ந்த மர்ஹும் செய்யது முகமது புஹாரி அவர்களின் மகளும், ஹாஜி M.S.M. சாகுல் ஹமீது அவர்களின் மருமகளும், M.S.M. முகமது யூசுப் அவர்களின் மனைவியும், சுகைப்,...
அதிராம்பட்டினம் நடுத்தெருவை சேர்ந்த மர்ஹும் அப்துல் காதர் அவர்களின் மகனும் மர்ஹும் O.K.M. முஹம்மது அபூபக்கர் அவர்களின் மருமகனும் ஹாஜி S. அப்துல் காதர் , S. தமீம் அன்சாரி , S....