அதிரையில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சமூக இடைவெளியுடன் எஸ்.டி.பி.ஐ. கட்சி போராட்டம்!*
கொரோனா ஊரடங்கு நடவடிக்கை காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை விரைவாக தமிழகம் அழைத்துவர வேண்டும். பெட்ரோல்-டீசல் விலையை குறைத்திட...
திருச்சிக்கு வருகை தந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதன்பின்னர் ரூபாய் 23.53 கோடி மதிப்பீட்டில் பள்ளி கல்வித்துறை, சட்டத்துறை, பதிவுத்துறை, மக்கள்...
பட்டுக்கோட்டையில் இயந்திரத்தில் கைமாற்றித் துண்டான பெண்ணிற்கு இழப்பீடு தொகை வழங்கக்கோரி நகராட்சி அலுவலகம் முன்பு சிஐடியு உள்ளாட்சி ஊழியர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகம் பின்பு உள்ள...
நெல்லையில் உள்ள இருட்டுக்கடை அல்வாவுக்கு பெயர் பெற்றது. இதன் உரிமையாளராக இருப்பவர் ஹரிசிங். இவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்....
அபுதாபியை சேர்ந்த மூன்று நிறுவனம் தமிழகத்தை சேர்ந்த தங்களது ஊழியர்கள் 175 பேருக்கு ஸ்பெஸ்ஜெட் விமான நிறுவனத்தின் மூலம் தனி விமானத்தை பதிவு செய்து தமிழக அரசின் அனுமதி கிடைக்காமல் 3மாதத்திற்கு மேலாக...