கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழக முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கிறார்கள். அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் தவிக்கும் மக்களுக்கு இந்தியன் ரெட் கிரேஸ் சொசைட்டி தொண்டு அமைப்பின்...
துருக்கி நாட்டில் கொரோனா தொற்றால் வீட்டிலேயே முடங்கியுள்ள மக்களுக்குத் தேவையான பொருட்களை வீடு வீடாக சென்று கொடுத்து வருகிறார் ஸ்பைடர் மேன் போல வேடமிட்ட ஒருவர்.
துருக்கி நாட்டின் கரோனா வைரஸால் 90,000-க்கும்...
அதிரைக்கான வழக்கமான மின்சாரம் காரைக்குடியில் இருந்து வருகிறது. இந்நிலையில் அந்த லைன் பழுதடைந்துவிட்டதால், தற்போது திருவாரூரில் இருந்து மின்சாரம் பெறப்படுவதாக மின்வாரிய அதிகாரி தெரிவித்துள்ளார். இதனிடை திருவாரூர் லைனும் தாக்குப்பிடிக்க முடியாமல் திணறி...
கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதிரை எக்ஸ்பிரஸ் தளத்தில் வெளியான அதிராம்பட்டினம் தரகர் தெரு ஜரினா குறித்த காணொளி வைரலாக பரவியதை அடுத்து பலரும் தங்களால் ஆன பொருளாதார உதவிகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில்...
நாட்டிலேயே மராட்டிய மாநிலத்தில் தான் கொரோனா தொற்று அதிகமாக உள்ளது. மராட்டியத்தில் கடந்த 36 மணி நேரத்தில் 835 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மராட்டியத்தில் 4203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...