சமூக வலைதலங்களில் வெறுப்பு மற்றும் அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக பல்வேறு சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் முஸ்லிம்களுக்கு எதிராகவும்,...
அதிராம்பட்டினம்: ரமலான் மாதம் வந்தாலே நினைவுக்கு வருவதே நோன்பு கஞ்சிதான்.
ஆனால் கொரோனா லாக்டவுனால் பள்ளிவாசல்கள் பூட்டப்பட்ட நிலையில் கஞ்சி காய்ச்சவும் அரசால் அனுமதி மறுக்கப்பட்டது.
இதனால் பள்ளி கஞ்சியை மட்டுமே நம்பி இருந்த ஏழை...
தஞ்சாவூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளவரை அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு பொதுமக்கள் வெளியே நடந்து செல்ல பச்சை, ஊதா மற்றும் ரோஸ் ஆகிய மூன்று வண்ணங்களில் அனுமதி அட்டை விநியோகம் செய்யப்பட்டு...
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா என்னும் கொடிய வைரஸ், இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. கொரோனாவின் பரவல் காரணமாக மத்திய அரசு மே 3ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை...
கொரோனா வைரஸ் தொற்று தமிழக முழுவதும் ஊரடங்கு உத்தரவு தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கிறார்கள். அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் பொருளாதாரத்தில் பின்தங்கி தவிக்கும் மக்களுக்கு தமுமுக மற்றும்...