கொரோனாவை கட்டுப்படுத்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து அதிரைக்கு வந்தவர்கள் கடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அதன் ஒருபகுதியாக அதிரையில் 100 பேர்...
மரண அறிவிப்பு : புதுத்தெருவை சேர்ந்த மர்ஹும் ஹாஜி. நவாப் அவர்களின் மகனும், N ஜபருல்லா, சபீர் அஹமது, முஹம்மது ஹுசைன் ஆகியோரின் சகோதரரும், R. ராஜிக் அஹமது அவர்களின் மச்சானும், S....
அதிராம்பட்டினம் அனைத்து முஹல்லா கூட்டமைப்பினர் சார்பில் தக்வா பள்ளியில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி அரசின் உத்தரவை முழுமையாக ஏற்று கொரோனாவை கட்டுபடுத்தும் நோக்கில் மறு அறிவிப்பு வரும் வரை...
கொரோனா வைரஸ் தீவிரமடைந்ததை அடுத்து நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
வருகிற ஏப்ரல் 14வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் அதிரையில் இருசக்கர வாகனங்களில் சுற்றி திரியும் இளைஞர்களை அடக்க அதிராம்பட்டினம் காவல்துறையினர்...
உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் 536 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது.
இதற்கிடையே, கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட 54 வயது நிரம்பிய நபர் மதுரை ராஜாஜி...