Wednesday, March 11, 2026

admin

9306 Articles written
spot_imgspot_img
மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)

மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி M I ஹசன், ஹாஜி M I முஹம்மது...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.

அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?

-ஜஹ்பர்- இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...
செய்திகள்
Ahamed asraf

துறைமுக பணியை பார்வையிட்ட மக்கள் உரிமைகள் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நிறுவனர்!! (...

https://youtu.be/kdlLmRdfUMM
admin

அதிரை வருகிறார் TTV. தினகரன்..!

அதிரை எக்ஸ்பிரஸ்:- தமிழகம் முழுவதும் மக்கள் ஆரவாரத்துடன் எதிர்பார்த்த RK நகர் இடை தேர்தலில் TTV.தினகரன் வெற்றிபெற்றார். இதனை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் TTV.தினகரன் மக்களை சந்திக்கும் விதத்தில் பல இடங்களில் உரையாற்றி வருகிறார். இதனையடுத்து,...
admin

போக்குவரத்து போலீஸாருக்கு புதிய விதிகள்: காவல் ஆணையர் உத்தரவு.!!

மணிகண்டன் மரணத்தை ஒட்டி காவல் ஆணையர் போக்குவரத்து போலீஸாருக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளார். கால்டாக்சி ஓட்டுநர் மணிகண்டனை அவதூறாக பேசி தாக்கியதால் அவமானமடைந்த மணிகண்டன் தீக்குளித்தார், பின்னர் மருத்துவமனியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை...
admin

சாகர் மாலா திட்டம் எச்சரிக்கும் சமூக ஆர்வலர்கள்!!

 அதிரை எக்ஸ்பிரஸ்:- துறைமுக மேம்பாட்டுக்காக மத்திய அரசால் கடந்த 2015-ம் ஆண்டு 'சாகர் மாலா திட்டம் கொண்டுவரப்பட்டது. தற்போது இந்தத் திட்டம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முதல் கட்டமாக இந்தத் திட்டத்துக்கு 70,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தால்...
admin

துறைமுக பணியை பார்வையிட்ட PEOPLE RIGHTS AND WATCH நிறுவனர்!!

அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணம் துறைமுக கட்டுமான பணியை பார்வையிட்டார் PEOPLE RIGHTS AND WATCH அமைப்பின் நிறுவனர். மல்லிப்பட்டிணம் துறைமுக கட்டுமானப்பணி அங்கு வசிக்க கூடிய மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி...
admin

பல கேள்விகளோடு காத்திருக்கும் மல்லிப்பட்டிணம் பொதுமக்கள்!!!

அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணம் ஊராட்சியில் புதியதாக துறைமுக கட்டுமான பணி நடைபெற்று வருகிறது.இந்த துறைமுக கட்டுமானப் பணியை ஆரம்பத்தில் இருந்தே சிலர் எதிர்த்து வந்தனர். துறைமுகம் கட்டுமானம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து பல்வேறு குழப்பங்களை...