
கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?
-ஜஹ்பர்-
இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சட்டம் ஒழுங்கு பக்கா: காவல் துறையின் விழிப்பால் குறைந்த பிரச்சினைகள்.
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல் துறையின் தொடர்ந்து நடைபெறும் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் காரணமாக...
*மரண அறிவிப்பு கீழத்தெரு நிஜாம் முகமது அவர்கள்..!
மரண அறிவிப்பு
கிழத்தெருவை பட்டாணி வீட்டை சேர்ந்த மர்ஹும்.மு.இ. முகமது இப்ராஹிம் அவர்களின் மகனும், மேலத்தெரு சேக்கனா வீட்டை சேர்ந்த மர்ஹும்.க.செ.செய்யது முகமது அவர்களின் மருமகனும், மர்ஹும் அலி அக்பர், சேக் தாவுது, ஜமால்...
SDPI வழக்கறிஞர் அணி மாநில பொதுக்குழு கூட்டம்!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- SDPI வழக்கறிஞர் அணியின் மாநில பொதுக்குழு கூட்டம் நேற்று மதுரையில் நடைபெற்றது.
இந்த பொதுக்குழுவில் வழக்கறிஞர் அணி மாநிலத் தலைவர் M.முகம்மது அப்பாஸ் தலைமையேற்று துவக்கவுரை நிகழ்த்தினார். வழக்கறிஞர் அணி மாநிலப்...
மல்லிப்பட்டிணத்தில் களைகட்டிய மீன்கள் விற்பனை!!
அதிரை எக்ஸ்பிரஸ்::- மல்லிப்பட்டிணத்தில் மீன்களின் விற்பனை இன்று அமோகமாக நடைபெற்றது.
பொங்கல் அன்று அசைவ உணவை இந்து மத சகோதரர்கள் உண்பதில்லை.அடுத்த நாள் தான் அசைவ உணவு வகைகளை உண்பார்கள்.இந்நிலையில் இன்று அதிகாலை முதலே...
தற்காலிக ஊழியர்கள் எடுத்துச் சென்றதால் இயக்குவதற்கு பஸ்கள் கிடைக்காமல் அரசு பஸ் டிரைவர்கள் திண்டாட்டம்!!!
திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் தற்காலிக ஊழியர்கள் எடுத்துச் சென்றதால் இயக்குவதற்கு பஸ்கள் கிடைக்காமல் அரசு போக்குவரத்து கழக டிரைவர்கள் திண்டாடும் நிலை ஏற்பட்டது. 13வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையினை உடன் துவங்க வேண்டும்....
பாஜக எம்.எல்.ஏ வை செருப்பால் அடித்த பாஜக பெண் எம்.பி !!
இதுபோன்ற வீர சாசகங்கள் எல்லாம் இந்தியாவில் மட்டுமே சாத்தியம்... உத்தரபிரதேசத்தில் கடும்குளிரால் உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், சாலையோரத்தில் வீடுகள் இல்லாமல் தவிக்கும் மக்களுக்கு போர்வைகள் அளிக்கும் நிகழ்ச்சியை பாஜக ஏற்பாடு செய்திருந்தது.
தலைநகர்...
மல்லிப்பட்டிணம் மரண அறிவிப்பு ~ ஹாஜா முகைதீன்!
மல்லிப்பட்டிணத்தை சேர்ந்த ஜனாப் சேக் அப்துல்லா,ஜனாப் ஹபீப் முகமது,ஜனாப் செய்யத் இப்றாகீம்,ஜனாப் அப்துல் ரஃவூப் ஆகியோரின் தகப்பனாருமாகிய ஆட்டுத்தலை அப்பா (எ) ஹாஜா முகைதீன் அவர்கள் இன்று மதியம் வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா...








