
கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?
-ஜஹ்பர்-
இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சட்டம் ஒழுங்கு பக்கா: காவல் துறையின் விழிப்பால் குறைந்த பிரச்சினைகள்.
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல் துறையின் தொடர்ந்து நடைபெறும் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் காரணமாக...
மரண அறிவிப்பு :- தரகர் தெரு நெய்னாமலை அவர்கள்..!
தரகர் தெருவை சேர்ந்த மர்ஹும்.முகமது சுல்தான் அவர்களின் மகனும், மர்ஹும் K.M.சேக்காதி அவர்களின் மருமகனும், மர்ஹும் S. முகமது அலி மரைக்காயர் அவர்களின் சஹோதரரும், K.M.அஹமது ஹாஜா,K.M.நூர் முகமது அவர்களின் மைத்துனரும், மர்ஹும்...
முத்துப்பேட்டை பிரில்லியண்ட் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாட்டம்..!
தமிழகம் எங்கும் பல இடங்களில் மற்றும் பள்ளி,கல்லூரிகளில் சமத்துவ பொங்கல் விழா இன்று(14/01/2018) கொண்டாடப்பட்டு வருகிறது.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பிரில்லியண்ட் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது.
மரண அறிவிப்பு:- மல்லிப்பட்டினம் மர்ஹும் மு.மு.ஜகபர் சாதிக் அவர்கள்..!
மல்லிப்பட்டினம் மர்ஹும் மு.மு.அபுல் ஹசன் அவர்களின் மகனாரும், மு.மு.அ.பஸ்லுல் ஹக் அவர்களின் சஹோதரரும் ஆகிய மு.மு.ஜகபர் சாதிக் அவர்கள் நேற்று வபாதகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவுன்.
அன்னாரின் ஜனாஸா இன்று மாலை...
பெர்முடா முக்கோணத்தின் மர்மம் உண்மையில் முடிவுக்கு வந்ததா ??
உலகில் விலகாத, விடைக் கிடைக்காத மர்மங்களும், மர்ம முடிச்சுகளும் ஏராளம் இருக்கின்றன. அவற்றில் பல கப்பல்களையும், விமானங்களையும் விழுங்கிய சூரனாக திகழும் மர்மம் தான் பெர்முடா முக்கோணம். மியாமி, பெர்முடா தீவு மற்றும்...
மாவட்ட அளவில் நடைபெற்ற ”யங் இராமனுஜம்” கணிதப் போட்டியில் முதலிடத்தை வென்ற பட்டுக்கோட்டை அரசுப்...
சென்னை, தாம்பரம் - படப்பையில் அமைந்துள்ள தானிஷ் அஹ்மது இஞ்சினியரிங் கல்லூரியின் சார்பில் தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ள 50 க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் பனிரெண்டாம் வகுப்பு கணித...
பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினரை சந்தித்த அதிரை SISYA நிர்வாகிகள்!
அதிரை சம்சுல் இஸ்லாம் சங்க SISYA நிர்வாகிகள் பட்டுக்கோட்டை நகர சட்டமன்ற உறுப்பினர் சிவி சேகர் அவர்களை இன்று சந்தித்தனர். இச் சந்திப்பில் அதிரை சேர்மன் வாடியில் இருந்த தொடங்கி ஜம்...








