
கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?
-ஜஹ்பர்-
இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சட்டம் ஒழுங்கு பக்கா: காவல் துறையின் விழிப்பால் குறைந்த பிரச்சினைகள்.
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல் துறையின் தொடர்ந்து நடைபெறும் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் காரணமாக...
பசுமையை விரும்பும் அதிரை அரசு மருத்துவர்(படங்கள்)!!!
அதிரை எக்ஸ்பிரஸ்::- அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவராக பணிபுரியும் டாக்டர்.அ.அன்பழகன் அவர்கள் அவர் பணிபுரியும் இடங்களையெல்லாம் மரம் , அலங்கார செடிகள், மூலிகை செடிகள் வளர்த்து பசுமையாக்கிவிடுவார்.
பட்டுக்கோட்டை அரசு மருத்துவ மனையில்...
எச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி ததஜ போராட்டம்!
இந்து மதத்தினர் புனிதமாக மதிக்கும் ஆண்டாள் என்பவரை கவிஞர் வைரமுத்து அவர்கள் தரக்குறைவாக விமர்சனம் செய்ததாகக் கூறி அதை பா.ஜ.க. தேசியச் செயலாளர் கண்டித்து பேசியுள்ளதை தாங்கள் அறிவீர்கள்.
தங்களால் புனிதமாக மதிக்கப்படுபவரை யாரேனும்...
மல்லிப்பட்டிணம் மரண அறிவிப்பு ~PKS. சரப்தீன்
அதிரை எக்ஸ்பிரஸ்::- மல்லிப்பட்டினம், காசிம் அப்பா தெருவை சேர்ந்த PKS.பசீர் மற்றும் PKS.நிஜாம் ஆகியோரின் தந்தையுமாகிய ஜனாப் PKS. சர்புதீன் அவர்கள் இன்று காலை வாஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன்
அன்னாரின்...
தஞ்சையில் வாக்காளர் பட்டியலை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்.,பெண் வாக்காளர்கள் அதிகம் என தகவல்..!
தஞ்சாவூரில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட்ட ஆட்சியர் மொத்த வாக்காளர்கள் 19 இலட்சம் பேர் என்றும், ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகம் உள்ளனர் என்றும் அறிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்...
அதிரை சுற்றுச்சூழல் மன்றம் 90.4ன் ஜனவரி மாத உறுப்பினர்கள் கூட்டம்!!
சுற்றுச்சூழல் மன்ற உறுப்பினர்கள் கூட்டம் மன்ற தலைவர் வ.விவேகானந்தம் தலைமையில் துணைத்தலைவர் எஸ்.முஹம்மது இப்ராஹிம் துணை செயலர் மரைக்கா.கே.இத்ரீஸ் அஹமது முன்னிலையில் அதிரை சுற்றுச்சூழல் மன்ற அலுவலகத்தில் 10.01.2018 அன்று மாலை 4.30மணிக்கு...
ஆதார் அட்டைக்கு மாற்றாக புதிய அடையாள அட்டை அறிமுகம்
புதுடெல்லி,
மார்ச் 1–ந் தேதி முதல் நடைமுறைக்கு கொண்டு வர தீர்மானிக்கப்பட்டு உள்ளது.
இந்திய குடிமக்களுக்கு ஆதார் அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது. அனைத்து மாநிலங்களிலும் கிட்டத்தட்ட எல்லோருக்கும் ஆதார் அட்டை வழங்கப்பட்டு இருக்கிறது. ஒவ்வொருவரின்...









