
கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?
-ஜஹ்பர்-
இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சட்டம் ஒழுங்கு பக்கா: காவல் துறையின் விழிப்பால் குறைந்த பிரச்சினைகள்.
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல் துறையின் தொடர்ந்து நடைபெறும் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் காரணமாக...
மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டத்தில் தமுமுக,மமக பங்கேற்பு!!!
சேதுபாவா சத்திரம் புதுதெரு முஹைதீன் பள்ளிவாசல் ஜமாத்தார்கள் இன்று(21/12/2017) மாலை அதிரை நகர தமுமுக மமக அலுவலகத்திற்கு நேரில் வருகை தந்து டிசம்பர் 26ஆம் தேதி நடைபெறம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை...
அல் ஹிக்மா இஸ்லாமிய கல்லூரியின் 2ம்ஆண்டு பட்டமளிப்பு விழா
அல்ஹிக்மா இஸ்லாமிய கல்லூரியின் 2 ஆண்டு பட்டமளிப்பு நிகழ்ச்சி
நாள்; 29-12-17 வெள்ளிகிழமை
நேரம்; மாலை 4:00 மணி
இடம்; நடுத்தெரு, ஆயிஷா மகளீர் அரங்கம்
சிறப்புரை ; அப்துல் கரீம் misc
அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி
ஆலிமாக்கள் மற்றும் பட்டம்பெறும் மாணவிகள்
சாகித்ய அகாடமி விருது வேண்டாம்,இன்குலாப் குடும்பத்தினர் அறிவிப்பு!!!
சென்னை: சாகித்ய அகாடமி விருது வேண்டாம் என்று கவிஞர் இன்குலாப் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.
ஆண்டுதோறும் 24 மொழிகளில் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு மத்திய அரசின் சாகித்ய அகாடமி விருது வழங்கி கௌரவிக்கிறது.
இந்நிலையில் கவிஞர் இன்குலாப்பின்...
மாநிலங்களவையில் மறுக்கப்பட்டு ஃபேஸ்புக்கில் பேசிய சச்சின்!!!
மாநிலங்களவையில் முதன் முதலாக பேச சச்சின் வியாழனன்று எழுந்த போது காங்கிரஸ் கட்சியினர் அமளியில் ஈடுபட்டு சச்சின் டெண்டுல்கர் பேச முடியாமல் போனது.
இந்நிலையில் மாநிலங்களவையில் தான் பேசவிருந்ததை சச்சின், சமூகவலைத்தளமான ஃபேஸ்புக்கில் வீடியோவாக...
மூட்டு வலி..!! இதோ குணப்படுத்தும் வலி…!!
மூட்டு வலி..! இதோ குணப்படுத்தும் வலி..
மரம் வாழ்ந்த பின்பு பலகையாகிறது. சந்தன மரம் மட்டும் வாழ்ந்தபின்பும் சந்தனமாகவே இருக்கிறது. ஒப்பற்ற மனித சமுதாயம் மட்டும் வாழும்போதே மூட்டுவலியால் முக்கி, முனங்கி இயக்கம் தடைப்பட்டு...
மதுக்கூரில் இருந்து மன்னையை நோக்கி சென்ற தனியார் பேருந்து விபத்து!!(ஒருவர் பலி)
மதுக்கூர் வழியாக மன்னார்குடிக்கு சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து விபத்துக்குள்ளானது.
கீழக்குறிச்சி என்ற இடத்தில் பேருந்து சென்றுகொண்டிருந்தபோது ஓட்டுனரின் கட்டுபாடின்றி அருகே உள்ள மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.பேருந்துக்கு காத்துக்கொண்டிருந்த பயணி ஒருவர் பேருந்து மோதியதில் சம்பவ...








