
கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?
-ஜஹ்பர்-
இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சட்டம் ஒழுங்கு பக்கா: காவல் துறையின் விழிப்பால் குறைந்த பிரச்சினைகள்.
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல் துறையின் தொடர்ந்து நடைபெறும் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் காரணமாக...
அதிரை பேருந்து நிலையத்தில் மக்கள் அதிகாரம்அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்!!
ஓகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் துயரத்திற்கு நீதி வழங்கக் கோரி மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று மாலை நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு,...
திருநங்கைகள் பற்றி அறிவியலும் இஸ்லாமும்!!
இறைவன் படைத்துள்ள கோடிக்கனக்கான உயிரினங்களில் மனிதர்கள் என்ற உயிரினமும் ஒன்று மனிதனின் படைப்பை இறைவன் அல்குர்ஆனில் குறிப்பிடும் போது ஆண் பெண் என்ற இரு இனங்களை படைத்திருப்பதாகவே சொல்லப்படுகிறது
يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا...
பனங்கிழங்கு சிறப்பு தொகுப்பு
பனங்கிழங்கின் மருத்துவப் பயன்கள்பனங்கிழங்கு குளிர்ச்சித் தன்மை உடையது.மலச்சிக்கலைத் தீர்க்கக் கூடியது.பனங்கிழங்கை மாவாக்கி அதோடு கருப்பட்டி சேர்த்து உருண்டை பிடித்து தினமும் சாப்பிட்டால் உடலுக்கு வலு கிடைக்கும்.
கிழங்கை வேகவைத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி,...
முத்துப்பேட்டையில் விதிமீறிக் கட்டப்பட்ட பள்ளிவாசலுக்குப் பேரூராட்சி அதிகாரிகள் சீல்வைத்தனர்.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் புதிதாகப் பள்ளிவாசல் கட்டியுள்ளனர். இந்நிலையில் குடியிருப்புக்கு அனுமதி பெற்றுவிட்டுப் பள்ளிவாசல் கட்டியுள்ளதாகக் கூறி ஏற்கெனவே வழங்கிய அனுமதியைப் பேரூராட்சி செயல் அலுவலர் ரத்து செய்துள்ளார்....
50 சதவீத மானியத்துடன் பெண்களுக்கு ஸ்கூட்டி!!
50 சதவீதம் மானியத்துடன் படித்த இளம் பெண்களுக்கு ஸ்கூட்டி வழங்க தேதியை அறிவித்தார் முதல்வர் பழனிசாமி
தற்போது ஆர்.கே நகர் தேர்தல் வரும் 21 ஆம் தேதி நடைபெற உள்ளதால்,அதிமுக சார்பில் இரட்டை இலை...
அதிரை மூலிகை மருத்துவம் மருந்தகம்.
அதிரை
கடந்த 09/11/2017 வியாழக்கிழமை அன்று.
இந்தியன் வங்கி அருகில் அல் சனா பள்ளி வளாகம் மக்தூம் பள்ளி வாசலுக்கு அருகாமையில்.
AMEER HELTH WELTH CENTER என்ற பெயரில் உதயமாகியது.
இந்த செண்டர்க்கு பிரதி வாரம்...









