
கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?
-ஜஹ்பர்-
இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சட்டம் ஒழுங்கு பக்கா: காவல் துறையின் விழிப்பால் குறைந்த பிரச்சினைகள்.
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல் துறையின் தொடர்ந்து நடைபெறும் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் காரணமாக...
ரேஷன் கடைகளில் 30 சதவீதமாக குறைக்கப்பட்ட மண்ணெண்ணெய் விநியோகம்: விரைவில் முற்றிலும் நிறுத்த முடிவு
சேலம்: தமிழக ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் விநியோகத்தை 30 சதவீதமாக குறைத்துள்ளனர். விரைவில் இதன் சப்ளையை முற்றிலும் நிறுத்திட முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. தமிழகம் முழுவதும் 1.90 கோடி குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்....
கன்னியாகுமரி மீனவர்களுக்காக SDPI அறிவித்துள்ள கண்டன ஆர்ப்பாட்டம்!!!
அதிரை எக்ஸ்பிரஸ்:-SDPI கட்சி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது.
காணாமல் போன ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களை உடனே கண்டுபிடிக்கவும்,பலியான மீனவர்களுக்கு 20லட்சம், காயமுற்றவர்களுக்கு 10லட்சம் உடனடி நிவாரணம் வழங்க வலியுறுத்தியும்,கன்னியாகுமரி மாவட்டத்தை பேரிடர்...
முத்துப்பேட்டையில் பள்ளிவாசலுக்கு சீல்வைப்பு!!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- திருவாரூர் மாவட்டம்,முத்துப்பேட்டை ஆசாத் நகரில் செயல்பட்டு வரும் தவ்ஹீத் ஜமாத் அமைப்பினரின் கீழ் செயல்பட்டு வரும் ரஹ்மத் தவ்ஹீத் மர்கஸிருக்கு நீதிமன்ற உத்தரவின் காரணமாக அரசு அதிகாரிகள் முன்னிலையில் இன்று...
அதிரை மனிதநேய ஜனநாயக கட்சி ஆலோசணைக்கூட்டம்.
தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினம் மனிதநேய ஜனநாயக கட்சியின் ஆலோசணைக் கூட்டம் 10/12/2017 சனிக்கிழமை மாலை மஹ்ரிப் தொழுகைக்கு பின் நகர அலுவலகத்தில் நகர செயலாளர் செல்லராஜா தலைமையில் நடைபெற்றது. இதில் குவைத்...
அதிரையர் அடித்த அட்டகாச கோல்!!!
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் அபுபக்கர் தேசிய அளவிலான போட்டியில் கோல் அடித்துள்ளார்.
17வது இளையோருக்கான தேசிய கால்பந்து போட்டி பஞ்சாபில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்கள் பங்குபெற்றுள்ளன. தமிழகம்...
அதிரை பைத்துல்மால் ஏற்றுக்கொல்லுமா?
வெளிநாட்டு அதிரை மக்களுக்கு சிறு சேமிப்பு திட்டம் ..!
எனது வேண்டுகோளை...?
அஸ்ஸலாமு அலைக்கும் ...
அதிரை பைத்துல்மால் சேவைகலளை அவப்போது பட்டியல்லிட்டு காட்டிவருவதை கண்டு மிக மகிழ்ச்சி அடைகிரோம்.
இது போன்று மேலும் அதிரை பைத்துல்மால் சேவைகல்...









